செய்திகள் :

கிராமங்களில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை! - தமிழக அரசு

post image

கிராமப்புறத்தில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை என்று தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கடைகளுக்கு உரிமம் இருப்பதுபோலவே ஊராட்சி பகுதிகளில் உள்ள வணிக கடைகளும் தொழில் உரிமம் பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு கூறியிருந்தது.

டீக்கடைகள் முதல் திருமண மண்டபங்கள் வரை ரூ.250 முதல் ரூ.50,000 வரை கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதுதொடர்பாக ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியசாமி கூறியிருந்தார்.

இதனிடையே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்களும் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் கிராமப்புறங்களில் தொழில் தொடங்க சிறு, குறு கடைகளுக்கு உரிமம் பெறத் தேவையில்லை என்று அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், கிராமப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு உரிமம் கட்டாயம் என்ற செய்தி தவறானது எனவும் தமிழ்நாடு அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

TN govt announcement that micro, small shops in rural areas do not require shop licenses.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பெசன்ட்நகரில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.சென்னை பெசன்ட்நகா் பகுதியில் வசிக்கும் 35 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த 30-ஆம் தேதி தனது வீட... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நீலகிரி , கோவை உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களுக்கு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஆக. 3, 4) மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில்... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு பாரதிய... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினை கமல்ஹாசன் சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனு... மேலும் பார்க்க

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க