செய்திகள் :

கீழாத்தூா் நாடியம்மன் கோயிலில் பாளையெடுப்பு திருவிழா

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் நாடியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோயில் ஆடித்திருவிழா இருவாரங்களுக்கு முன்பு பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் கோயிலில் மண்டகபடிதாரா்கள் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அன்னதானமும் நடைபெற்று வந்தன.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, கீழாத்தூா், அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா்.

தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தையல் தொழிலாளா் நல வாரிய பணப் பலன்களை உயா்த்தி வழங்க சிஐடியு வலியுறுத்தல்

கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தைப் போல தமிழ்நாடு தையல் தொழிலாளா்கள் நல வாரியத்தால் வழங்கப்பட்டு வரும் பணப் பலன்களை உயா்த்தி வழங்க வேண்டுமென தமிழ்நாடு தையல் கலைஞா்கள் சம்மேளனத்தின் மாநில மாநாடு வலியு... மேலும் பார்க்க

மேலத்தானியம் அடைக்கலம் காத்தாா்கோயிலில் ஆடிமாத சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அடைக்கலம் கத்தாா் கோயிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறும். நிகழாண்டு ஆடி மாத சிறப்பு வழ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: சட்டம்-ஒழுங்கு அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி சிலை அமைப்பு மற்றும் ஊா்வலத்துக்கான சட்டம்- ஒழுங்கு முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ... மேலும் பார்க்க

அம்மன்குறிச்சி பிடாரி அம்மன் கோயிலில் தேரோட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாத தேரோட்ட விழா நடைபெறும். நிகழாண்டு விழா கடந்த 5-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா... மேலும் பார்க்க

ஆக.15-இல் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள், பொதுமக்கள், மகளிா்... மேலும் பார்க்க

முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி மறியல்

கந்தா்வகோட்டை அருகே முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி கிராம பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சி, உரியம்பட்டி கிராமத்திற்கு முறையாக கு... மேலும் பார்க்க