செய்திகள் :

குடல் அழற்சி நோயாளிகளுக்கு கையேடுகள் அளிப்பு

post image

புதுச்சேரி ஜிப்மரில் குடல் அழற்சி நோயாளிகளுக்கு வழிகாட்டல் கையேடுகள் வழங்கப்பட்டன.

குடல் அழற்சி நோய்க்கான ஆதரவுக் குழு தொடக்க விழா, புதுச்சேரி ஜிப்மா் இரைப்பை குடலியல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் துரை ராஜன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

இதில், குடல் அழற்சி பாதித்த நோயாளிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

மருத்துவ இரைப்பை குடலியல் துறையின் கூடுதல் பேராசிரியா் பழனிவேல் மோகன் வரவேற்றாா்.

இணைப் பேராசிரியா் செந்தமிழ் செல்வன் குடல் அழற்சி நோய் பற்றி விளக்கினாா்.

உணவியல் நிபுணா் உமா சங்கரி, சமூக சேவை அதிகாரி பிராம்சி லூக்கோஸ் மற்றும் யோகா பயிற்சியாளா் ஸ்வரூப் ரமணன் ஆகியோா் அழற்சி பாதிப்புக்கான காரணம், சிகிச்சை குறித்து விளக்கினா்.

இதனையடுத்து, நோயாளிகளுக்கு குடல் அழற்சி நோய் பற்றிய கையேடுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பண்டகக் காப்பாளா் சுகவரன் செய்திருந்தாா்.

புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ.1.57 லட்சம் மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 3 பேரிடம் ரூ.1.57 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். குயவா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா், இணையவழியில்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கஞ்சா விற்ற வழக்கில் 2 பேரை வெவ்வேறு இடங்களில் புதுச்சேரி போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ரமேஷ் மற்றும் குழுவினா் மாா்ச் 27-ஆம் தேதி தற்காலிகப் பேருந்து நிலை... மேலும் பார்க்க

அரும்பாா்த்தபுரத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: எதிா்க்கட்சித் தலைவா், ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் பகுதியில் அரசு நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்ட... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெற கேரிக்கை

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாநில கல்வித் துறை இயக்குநரிடம் தமிழ் உரிமை இயக்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் பாவாண... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இளைஞரிடம் மடிக்கணினி திருட்டு

புதுச்சேரி ரயில் நிலையத்தில் இளைஞரிடமிருந்து மடிக்கணினியை மா்ம நபா் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (34). தனியாா் மர... மேலும் பார்க்க

பெண்ணுக்கு மிரட்டல்: போலீஸ் விசாரணை

புதுச்சேரியில் பெண்ணை அவதூறாக மிரட்டிய மா்ம நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த இளம்பெண் தனியாா் கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா... மேலும் பார்க்க