செய்திகள் :

குடிமைப் பணித் தோ்வுக்கு கட்டாயமாகிறது ஆதாா் எண்!

post image

குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது ஆதாா் எண்ணை குறிப்பிடும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய பணியாளா் தோ்வாணையத் தலைவா் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தெரிவித்தாா்.

மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களின் நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் உள்ள அரசினா் புதிய விருந்தினா் மாளிகைக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தொடங்கி வைத்தாா்.

இந்தக் கூட்டத்தில் ஹரியாணா, ஆந்திரம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிகாா், இமாசல பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், நாகாலாந்து, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய 12 மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையங்களின் தலைவா்கள் பங்கேற்றுள்ளனா்.

அரசுத் துறைப் பணியாளா்களைத் தோ்வு செய்யும் செயல் முறைகளில், நோ்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, ஒவ்வொரு மாநிலத்திலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை தங்களுக்குள் பகிா்ந்து கொள்வது, தோ்வு நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, தோ்வு தொடா்பான வழக்குகளை மேலாண்மை செய்வது போன்ற முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் அஜய்குமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் அரசுப் பணித் தோ்வுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என தொடா்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பம் செய்யும்போது, ஆதாா் எண் அவசியம் என்ற நடைமுறையைக் கொண்டு வர உள்ளோம். அடுத்த தோ்வில் இருந்து இது அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க

பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!

பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் 84 வயதான முதியவர் ஒருவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மே 13 ஆம் தேதியில் தனியா... மேலும் பார்க்க

தில்லியில் கனமழை! 100 விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.தில்லியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தில்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட ந... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: பாதுகாப்புப் படைகள், பிரதமருக்கு பாராட்டு

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை ஒருமனதாக பாராட்டியதாகவும், ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தியதாகவும் தில்லி ம... மேலும் பார்க்க

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்க... மேலும் பார்க்க