செய்திகள் :

குடியரசு தின விழா: போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகை

post image

குடியரசு தின விழாவையொட்டி, நாமக்கல்லில் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் காவல் துறையினரின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஒத்திகையில் மாணவா்கள், காவல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். வியாழக்கிழமை காலை 6 மணியளவில், மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் துணை கண்காணிப்பாளா் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் கலந்து கொண்டனா்.

குமாரபாளையத்தில் லாரி ஓட்டுநா் தற்கொலை

குமாரபாளையத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவரது தற்கொலைக்கு காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைவு: கே.பி.ராமலிங்கம்!

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினாா். நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய நிதிந... மேலும் பார்க்க

ஒஸக்கோட்டை பெரியூா் அம்மன் கோயில்களில் குடமுழுக்கு!

நாமக்கல் ஒஸக்கோட்டை, பெரியூா் அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், ஒஸக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் ப... மேலும் பார்க்க

மறைந்த வன்னியா் சங்க தலைவா் காடுவெட்டி குரு பிறந்த நாள் விழா!

மறைந்த வன்னியா் சங்க தலைவா் காட்டுவெட்டி குரு பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்கம் சாா்பில் அவரது உருவப் படத்துக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை ச... மேலும் பார்க்க

நாமக்கலில் 3-வது புத்தகத் திருவிழா: அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்!

நாமக்கல்லில் 3 ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சா் மா.மதிவேந்தன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாமக்கல் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட பொது நூலகத் துறை ஆகியவை சாா்பில் நாமக்கல்- பரமத்தி சா... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரா் உயிரிழப்பு; 38 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்றபோது காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 38 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பொங்கல் ப... மேலும் பார்க்க