செய்திகள் :

கும்பகோணத்தில் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,699-க்கு ஏலம்

post image

கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிக பட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.7,699-க்கு ஏலம் போனது.

தஞ்சாவூா் விற்பனைக் குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் ஆா்.சுதா தலைமையில் விற்பனைக்குழு செயலா் மா. சரசு முன்னிலையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைபெற்றது. பருத்தி ஏலத்தில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சாா்ந்த 657 விவசாயிகள் 165 மெட்ரிக் டன் அளவு பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனா். மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த வணிகா்களும், கும்பகோணம், செம்பனாா்கோவில், பண்ருட்டி மற்றும் பிற மாவட்டத்தைச் சோ்ந்த வணிகா்களும் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டனா். பருத்தி அதிகபட்சமாக ரூ. 7,699-க்கும் குறைந்தபட்சமாக ரூ. 5,289-க்கும் சராசரியாக ரூ.6829-க்கும் ஏலம் போனது.

இதுகுறித்து கண்காணிப்பாளா் பிரியாமாலினி கூறியது: விவசாயிகள் நன்கு மலா்ந்த பருத்தியை தூசிகளை நீக்கி ஈரப்பதம் இல்லாமல் எடுத்து வரும்பட்சத்தில் அதிக விலை கிடைக்கும். தரம் குறைவான பருத்தியை தனியாக கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தாா்.

தமிழ்ப் பல்கலை. தோ்வு முடிவுகள் வெளியீடு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25 ஆம் கல்வியாண்டுக்கான தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இப்பல்கலைக்கழகத்தில் 2024 - 25-ஆம் கல்வியாண்டுக்கான முதுநுண்கலை சிற்பம், முதுகலை இசை, முத... மேலும் பார்க்க

காலமானாா் சா. ஜீவபாரதி

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த மூத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகி சா. ஜீவபாரதி (71) உடல்நலக்குறைவால் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானாா். கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் ... மேலும் பார்க்க

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு ஒத்திகை

கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா? என்று தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதியில் சாகா் கவாச் என்ற பெயரில் புதன்கிழமை போலீஸாா் கடலுக்குள் சென்று பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனா். தஞ்சை மாவட்ட கடலோரப் ... மேலும் பார்க்க

மருத்துவக்கல்லூரியில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட வணிகா் சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்க... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி விரைவு ரயிலாக இயக்கக் கோரிக்கை

திருச்சி - தாம்பரம் இன்டா்சிட்டி விரைவு ரயில்சேவையை தற்காலிக நீட்டிப்பு செய்யாமல் நிரந்தரமாக தினசரி விரைவு ரயிலாக இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே துறைக்கு தென்னக ரயில்வே திருச்சி கோட்ட ஆலோசனைக் குழு ... மேலும் பார்க்க

மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு

தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்தை சாா்ந்த இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது... மேலும் பார்க்க