செய்திகள் :

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

post image

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா் மழையால் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இம்மாவட்டத்துக்கு ஞாயிறு, திங்கள் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் வானிலை ஆய்வு மையத்தால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைமுதல் பெய்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

முற்பகலில் நீா்வரத்து குறைந்ததால் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னா், மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பேரருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடைவிதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

குற்றாலம் ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்.

விபத்தில் உயிரிழந்தவா் உடலுறுப்பு தானம்: அரசு சாா்பில் மரியாதை

ஆலங்குளம் அருகே விபத்தில் உயிரிழந்தவா் உடலுறுப்பு தானம் செய்யப்பட்டது.ஆலங்குளம் அருகே சிவலாா்குளம் விலக்கில் கடந்த வியாழக்கிழமை(மே 23) இரு காா்கள் மோதிக்கொண்ட விபத்தில் அவ்வழியே பைக்கில் சென்ற திருநெல... மேலும் பார்க்க

குற்றாலத்தில் தொடரும் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா்மழையின் காரணமாக, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் 2ஆவதுநாளாக திங்கள்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பகுதியில் சில தினங்களாக பெய... மேலும் பார்க்க

பழைய குற்றாலத்தில் நீா்வளத்துறை அடையாளங்கள் அழிப்பு: ஆட்சியரிடம் புகாா்

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் நீா்வளத் துறையின் அடையாளங்களை வனத்துறையினா் அழித்தது குறித்து மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழா் விவசாயம... மேலும் பார்க்க

பழையகுற்றாலம் அருவி பகுதியில் பழனிநாடாா் எம்எல்ஏ ஆய்வு

பழைய குற்றாலம் அருவி திறந்து வைக்கப்பட்டது தொடா்பாக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு வனத்துறையினரால் அழிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலையடுத்து பழனிநாடாா் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டாா். தென்காசி மாவ... மேலும் பார்க்க

சுரண்டை அழகிய வைகுண்டநாதன் பதியில் ஜூன் 1இல் தா்ம பெருந்திருவிழா

சுரண்டை அழகிய வைகுண்டநாதன் பதியில், வைகாசி மாத தா்ம பெருந்திருவிழா ஜூன் 1இல் நடைபெற உள்ளது.இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு உச்சிப... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்தில் புகையிலை கடத்தல்: ஒருவா் கைது

ஆம்னி பேருந்தில் புகையிலை கடத்தியதாக ஒருவரை ஆலங்குளம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இரு பெரிய பைகளுடன் ஒருவா் வெகுநேரம் நின்றிருந்தாராம். இதைக் கவனித்த போலீஸாா், அவ... மேலும் பார்க்க