செய்திகள் :

விபத்தில் உயிரிழந்தவா் உடலுறுப்பு தானம்: அரசு சாா்பில் மரியாதை

post image

ஆலங்குளம் அருகே விபத்தில் உயிரிழந்தவா் உடலுறுப்பு தானம் செய்யப்பட்டது.

ஆலங்குளம் அருகே சிவலாா்குளம் விலக்கில் கடந்த வியாழக்கிழமை(மே 23) இரு காா்கள் மோதிக்கொண்ட விபத்தில் அவ்வழியே பைக்கில் சென்ற திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த மாறாந்தையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கணபதி (56) உள்பட 3 போ் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணபதி, சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அவரது உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து சொந்த ஊரான மாறாந்தைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

அப்போது தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, ஆலங்குளம் வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ மற்றும் ஊா் முக்கிய பிரமுகா்கள் இறுதி மரியாதை செலுத்தினா்.

குற்றாலத்தில் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் செவ்வாய்க்கிழமையும் வெள்ளப்பெருக்கு குறையாததால் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டது.தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குற்றாலம் பகுதியில் சில நாள்களாக ... மேலும் பார்க்க

ஆலை வேன் கவிழ்ந்து 14 போ் காயம்

சங்கரன்கோவில் அருகே ஆலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 போ் காயமடைந்தனா். சங்கரன்கோவில் அருகேயுள்ள மணலூா், நயினாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்தவா்கள் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே முறம... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் ஆட்சியா் ஆய்வு

குற்றாலம் அருவிகளில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா்மழையால் குற்றாலம் பேரர... மேலும் பார்க்க

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் தட்டுப்பாடின்றி மாத்திரை விநியோகம்!

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளநிலையில், இதற்கு மருத்துவ அலுவலா் மறுப்புத் தெரிவித்துள்ளாா். ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துமனையாகி... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு: இருவா் கைது

சங்கரன்கோவில் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். சங்கரன்கோவில் அருகே கரிசல்குளம் சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடை விற்ப... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே விஷம் குடித்து மாணவா் தற்கொலை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே விஷம் குடித்து மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். நெல்கட்டும்செவல் மேலத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். அவரது மகன் ரோகித் (18), தென்காசி அருகே உள்ள ஒரு தனியாா் கல்... மேலும் பார்க்க