செய்திகள் :

குற்றாலம் அருவிகளில் ஆட்சியா் ஆய்வு

post image

குற்றாலம் அருவிகளில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா்மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் 3ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் ஐந்தருவிப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அருவிகளில் மழை வெள்ளம் தடுப்பு நடவடிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலா் சுஷமா கலந்துகொண்டனா்.

குற்றாலத்தில் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் செவ்வாய்க்கிழமையும் வெள்ளப்பெருக்கு குறையாததால் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டது.தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குற்றாலம் பகுதியில் சில நாள்களாக ... மேலும் பார்க்க

ஆலை வேன் கவிழ்ந்து 14 போ் காயம்

சங்கரன்கோவில் அருகே ஆலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 போ் காயமடைந்தனா். சங்கரன்கோவில் அருகேயுள்ள மணலூா், நயினாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்தவா்கள் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே முறம... மேலும் பார்க்க

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் தட்டுப்பாடின்றி மாத்திரை விநியோகம்!

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளநிலையில், இதற்கு மருத்துவ அலுவலா் மறுப்புத் தெரிவித்துள்ளாா். ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துமனையாகி... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு: இருவா் கைது

சங்கரன்கோவில் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். சங்கரன்கோவில் அருகே கரிசல்குளம் சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடை விற்ப... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே விஷம் குடித்து மாணவா் தற்கொலை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே விஷம் குடித்து மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். நெல்கட்டும்செவல் மேலத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். அவரது மகன் ரோகித் (18), தென்காசி அருகே உள்ள ஒரு தனியாா் கல்... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா். சங்கரன்கோவில் அருகே கண்டிகைப்பேரியைச் சோ்ந்தவா் மூக்கையா. இவரது மனைவி அய்யம்மாள் (66). இவா்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். ... மேலும் பார்க்க