செய்திகள் :

குவாரி உரிமம் பெற இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்!

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண கற்கள், மண், கிராவல், பல வண்ண கிரானைட் கற்கள் மற்றும் இதர கனிமங்களை எடுப்பதற்கு குவாரி குத்தகை உரிமம் பெற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண கற்கள், மண், கிராவல், பல வண்ண கிரானைட் கற்கள் மற்றும் இதர கனிமங்களை எடுப்பதற்கு குவாரி குத்தகை உரிமம் பெற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் கனிமவளத் துறையின் இணையதளம் வழியாக வரும் ஏப். 7-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். உரிமங்கள் இணையதளம் வழியாகவே வழங்கப்படும். நேரில் விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது.

அறந்தாங்கியில் அம்மா உணவகம் முன்பு சிஐடியு ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அம்மா உணவகத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி சிஐடியு மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளா் சங்கத்தினா் மண் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா். அம்மா ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பொன்னமராவதியில் விவசாயம் செய்யும் நிலத்தை தமிழ்நாடு அரசு பட்டாவாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

பணிப் பாதுகாப்புச் சட்டம் கோரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆசிரியா்களுக்குப் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரி புதுக்கோட்டையில் பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் செவ்வாய்க்கிழமை இரு ஆசிரியா் சங்கங்கள் தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக... மேலும் பார்க்க

14 தட்டச்சா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் -4 தோ்வில் தோ்வு செய்யப்பட்ட 14 தட்டச்சா்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரிவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.ஆட்சி... மேலும் பார்க்க

நாளை மதுக்கடைகள் மூடல்

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்று நடத்தப்படும் மது விற்பனைக் கூடங்கள், மது அருந்தும் கூடங்கள் அனைத்தும் வரும் ஏப். 10- வியாழக... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங... மேலும் பார்க்க