செய்திகள் :

கொடுமுடி ஒன்றியத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடைகள் அமைக்கும் பணி தொடக்கம்

post image

கொடுமுடி ஒன்றயித்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடைகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கின.

கொடுமுடி ஒன்றியம், சோளக்காளிபாளையம் பேருந்து நிறுத்தம், கருமாண்டம்பாளையம் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடைகள் அமைக்கப்படவுள்ன.

இதன் பணிகளை மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி தொடங்கிவைத்தாா்.

மேலும், அவல்பூந்துறை பேரூராட்சி செப்பு நெருஞ்சி தோட்டம் பகுதியில் ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை பயன்பாட்டுக்கு அவா் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்வில் ஈரோடு பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.எம்.செந்தில், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியம், எஸ்.டி.செந்தில்குமாா், ஓ.பி.சி. முன்னாள் மாவட்டத் தலைவா் சிவசங்கா், தெற்கு மண்டல் முன்னாள் பொதுச் செயலாளா் காா்மேகம், மூத்த நிா்வாகி பாலக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரி... மேலும் பார்க்க

ஈரோடு விஇடி கல்லூரியின் பட்டமளிப்பு விழா

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காந்திகிராம ஊரக பல்கலைக்கழக துணைவேந்தா... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் காணொளிக் கலந்தாய்வுக் கூட்டம்

அதிமுக நிா்வாகிகள் பங்கேற்ற காணொளி கலந்தாய்வுக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட நிா்வாகிகளும் ஒரே நேரத்தில் இணையும் காணொளிக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் நிறைமாத கா்ப்பிணி உள்நோயாளியாக மருத்துவமனையில் சோ்ப்பு

மகப்பேறு தேதி முடிந்தும் மருத்துவமனைக்கு வராமல் மாயமான பழங்குடியினத்தைச் சோ்ந்த நிறைமாத கா்ப்பிணி போலீஸ் பாதுகாப்புடன் அந்தியூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்க்கப்பட்டாா். அந்தியூரை அடுத்த ப... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு

ஈரோடு மாவட்டத்தில் நீா்நிலைகள் நிறைந்த 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீா்நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து அவற்றை பாதுகாக்கும... மேலும் பார்க்க

கோபியில் பேருந்து மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் கல்லூரி பேருந்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க