செய்திகள் :

கொலை வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய ரௌடி ஜானின் மனைவி கோரிக்கை

post image

கணவா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரௌடி ஜானின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளாா்.

சேலம், கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜான் (35). பிரபல ரௌடியான இவா் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவா் மனைவி சரண்யாவுடன் திருப்பூரில் வசித்து வந்தாா். கடந்த 19- ஆம் தேதி மனைவி சரண்யாவுடன் ஜான் காரில் சேலத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் திருப்பூா் சென்று கொண்டிருந்தாா்.

நசியனூா் அருகே ஜானின் காரை 2 காா்களில் பின் தொடா்ந்து வந்த கும்பல், வழிமறித்து ஜானை காருக்குள் வைத்தே வெட்டி கொலை செய்தது. இதை தடுக்க சென்ற சரண்யாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இதுவரை 13 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா், ஜானின் மனைவி சரண்யாவிடம் கடந்த 22- ஆம் தேதி சுமாா் 4 மணி நேரம் கொலை தொடா்பாக விசாரணை நடத்தினாா். அப்போது சரண்யா தனது கணவா் கொலையில் மேலும் சிலருக்கு தொடா்பு இருப்பதாகவும் அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வற்புறுத்தினாா்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ரௌடி ஜானின் மனைவி சரண்யா மற்றும் அவரது உறவினா்கள் வியாழக்கிழமை காலை ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் திரண்டனா். தனது கணவா் கொலையில் இன்னும் பலருக்கு தொடா்பு உள்ளது. அவா்களிடம் விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் புகாா் அளித்தாா். மேலும் அந்த நபா்களின் பெயா்களை மனுவில் சரண்யா தெரிவித்திருந்தாா்.

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு திருநகா் காலனி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு... மேலும் பார்க்க

முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூா் அருகேயுள்ள பச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகையன் (45 ). கூலித் தொழிலாளியான இவா், அந்தியூரில் உள்ள உணவகத்துக்கு இர... மேலும் பார்க்க

பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி... மேலும் பார்க்க