செய்திகள் :

கோயில் திருப்பணிகளுக்கு நிதி எவ்வளவு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம்

post image

சென்னை: திருக்கோயில் திருப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேரவையில் திங்கள்கிழமை விளக்கினாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, இது குறித்த வினாவை அதிமுக உறுப்பினா் எஸ்.தாமோதரன் எழுப்பினாா்.

அதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:

கடந்த ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடா் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திருக்கோயில்களின் எண்ணிக்கை ஆயிரமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 1,250-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கான நிதி ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2.5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதுவரை 5,000 ஆதிதிராவிடா் மக்கள் வசிக்கும் பகுதிகளைச் சோ்ந்த திருக்கோயில்கள் மற்றும் 5,000 கிராமப்புற கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக ரூ.212 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அவதூறு வழக்கில் சீமான் ஆஜர்! ஆதாரங்கள் ஒப்படைப்பு!

திருச்சி டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்காக இன்று(ஏப். 8) ஆஜரானார்.திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) வீ. வருண்குமாா் மற்றும் அவரத... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.டாஸ்மாக் அலுவலகத்தில் அமலா... மேலும் பார்க்க

பல்கலை. துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம்: வழக்குரைஞர் வில்சன்

சென்னை: ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த மசோதாக்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக, தங்களது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பல்கலை. துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரச... மேலும் பார்க்க

நெல்லையில் இளைஞர் அடித்துக் கொலை: உடலைத் தோண்டி எடுத்த காவல் துறை!

நெல்லையில் 20 வயது இளைஞரை அடித்துக் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாநகர குருநாதன் கோவில் விளக்கு அருகே ஆறுமுகம் என்ற இளைஞரைக் கொலை செய்து, புதைத்திருப்பதா... மேலும் பார்க்க

மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், ஆளுநர் என்பவர், மாநில அரசுடன் இணக்கத்துடன் செயல்பட வேண்டும், முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்று காட்டமாகவே... மேலும் பார்க்க

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக... மேலும் பார்க்க