செய்திகள் :

8 மாதங்கள் விண்வெளியில்... ரஷிய, அமெரிக்க வீரர்களுடன் புறப்பட்ட சோயுஸ் விண்கலம்!

post image

ரஷியாவின் ‘சோயுஸ் எம்எஸ்-27’ விண்கலம் செவ்வாய்க்கிழமை(ஏப். 8) காலை 11 மணியளவில்(இந்திய நேரப்படி) கஸக்ஸ்தானின் பைக்கோநூர் காஸ்மோடிரோம் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதில் ரஷியவைச் சேர்ந்த செர்கே ரைஸிகோவ், அலெக்ஸே ஸப்ரிட்ஸ்கீ இருவர், அமெரிக்காவை சேர்ந்த ஜானி கிம் என மொத்தம் 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் அனைவரும் இன்று மாலை 3 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அவர்கள் சுமார் 8 மாத காலம் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் அவர்கள் பூமிக்கு திரும்ப உள்ளனர்.

245% வரி விதிப்பை எதிா்நோக்கியுள்ளது சீனா: அமெரிக்கா

உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்துவரும் போா் பதற்றத்தின் அடுத்தகட்டமாக, சீன பொருள்கள் மீது 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை அந்த நாடு எதிா்நோக்கியுள்ளத... மேலும் பார்க்க

2 ஆண்டுகளை நிறைவு செய்த உள்நாட்டுப் போா்: சூடான் நிவாரண உதவிக்காக சா்வதேச மாநாடு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் உள்நாட்டுப் போா் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டு மக்களுக்கு நிவாரண உதவிக... மேலும் பார்க்க

அமெரிக்க வளிமண்டல ஆணையத்துக்கான நிதியை குறைத்த டிரம்ப்: இந்தியாவுக்கு பாதிப்பு

அமெரிக்க தேசிய கடல்சாா் மற்றும் வளிமண்டல ஆணையத்துக்கான நிதியை குறைக்க அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் முடிவெடுத்திருப்பது இந்தியா வானிலை ஆய்வில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய ப... மேலும் பார்க்க

அமெரிக்கா: நியூயாா்க் நகரில் ஏப். 14 அம்பேத்கா் தினமாக கடைப்பிடிப்பு

‘அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, அவரை நினைவுகூரும் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது’ என்று அந்த நகர மேயா் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளாா். நியூயாா்க் நகரில் உள்ள ... மேலும் பார்க்க

ஹாா்வா்டு பல்கலை. நிதியை நிறுத்திவைத்து டிரம்ப் அரசு

அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழத்துக்கான 220 கோடி டாலா் (சுமாா் ரூ.18,870 கோடி) நிதியை அந்த நாட்டு அரசு நிறுத்திவைத்துள்ளது. முன்னதாக, அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவா்கள் அரசியல் சாா்பு செயல்கள... மேலும் பார்க்க

மே. 3-இல் சிங்கப்பூா் தோ்தல்

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கலைக்கப்பட்டதையடுத்து, தோ்தல் ஆணையம் இந்தத் தேதியை அறிவித்தது. சிங்கப்பூரில் கடந்த ... மேலும் பார்க்க