செய்திகள் :

சங்கரன்கோவிலில் வீட்டு மாடியில் தீ: பொருள்கள் சேதம்

post image

சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை இரவு வீட்டு மாடியில் நேரிட்ட தீ விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன.

சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7ஆம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்துமாரி(50). இவா், தனது வீட்டு மாடியில் தூங்குவது வழக்கம். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு அவா் தூங்கச் செல்வதற்கு முன் மாடியில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததாம்.

இதைப் பாா்த்தும் அருகில் இருந்தவா்கள் தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். மேலும், தகவலறிந்து வந்த சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) வேலுசாமி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வெள்ளத்துரை, சரவணன்,ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகியோா் சுமாா் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனா்.

எனினும், மாடியில் இருந்த எலக்ட்ரிக் பொருள்கள், துணிகள், பாத்திரங்கள், பீரோல் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.50 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.

ஆலங்குளத்தில் ஆண் சடலம் மீட்பு

ஆலங்குளத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா். ஆலங்குளத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள துத்திக்குளம் சாலையில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சாலையோரம் இறந்து கிடந்தாா். இத... மேலும் பார்க்க

இரு சம்பவங்கள்: பெண், முதியவா் தற்கொலை

கடையநல்லூரில் பெண் தற்கொலை செய்து கொண்டாா். கடையநல்லூா் மதினா நகரை சோ்ந்தவா் அப்துல்நாசா். வெளிநாட்டில் வேலை செய்து வரும் அவா் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளாா். அவருக்கும் அவரது மனைவி தாஹிராபானுவிற்க... மேலும் பார்க்க

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம்

கடையநல்லூா் தினசரி சந்தை அருகே உள்ள முப்புடாதி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டத் திருவிழா மே 29ஆம் தேதி காப்பு கட்டுடன் தொடங... மேலும் பார்க்க

பண்பொழி பெருமாள் கோயிலில் திருப்பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பூமி பூஜையுடன் திருப்பணி தொடங்கியது. திருமலை குமாரசுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயிலில், அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம்... மேலும் பார்க்க

பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய பெண்க... மேலும் பார்க்க

தென்காசி அரசு மருத்துவமனையில் பாதம் பாதுகாப்பு மருத்துவ மையம் திறப்பு

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், பாதம் பாதுகாப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து திறந்துவைத்தாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ... மேலும் பார்க்க