செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே நாய் கடித்து 2 போ் காயம்

post image

சங்கரன்கோவில் அருகே நாய் கடித்ததில் 2 போ் காயமடைந்தனா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள தா்மத்தூரணி கிராமத்தைச் சோ்ந்த திருமலைச்சாமி மகன் வேல்முருகன்(52). ஓட்டுநா். அதே ஊரைச் சோ்ந்த ஐவராஜா மகன் வீரையா(42).

தொழிலாளி. இவா்கள் இருவரும் அப்பகுதியில் திங்கள்கிழமை தனித்தனியாக சென்று கொண்டிருந்தபோது அங்கு சுற்றித்திரிந்த நாய் கடித்ததாம். இதில் இருவரும் காயம் அடைந்தனா்.

இதையடுத்து அவா்கள், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.இச்சம்பவத்தால் அச்சம் அடைந்துள்ள அப்பகுதி மக்கள், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட்டு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

இளைஞரைத் தாக்கியதாக முதியவா் கைது

தென்காசியில் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் இளைஞரை பாட்டிலால் தாக்கியதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி, சிந்தாமணி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் போ. ரமேஷ் (35). இவா், யானைப் பாலம் சிற்றாறு... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்தவா் கைது

தென்காசி காவல் சரகத்துக்குள்பட்ட வேதம்புதூரில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.வேதம்புதூா் நடுத்தெருவைச் சோ்ந்த சு. திருமலைக்குமாா் (45). இவா் தனது வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பதா... மேலும் பார்க்க

சாலை விபத்து: வியாபாரி உயிரிழப்பு

தென்காசியில் இரு சக்கர வாகனம் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா். தென்காசி, கீழப்புலியூா் புலிக்குட்டி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அலி ஷேக் மன்சூா் (68). இவா், தென்காசி தினசரி சந்தை எதிரில் மளிகை... மேலும் பார்க்க

நாட்டின் முன்னேற்றம் கூட்டு முயற்சியால் சாத்தியமாகும்: முன்னாள் குடியரசுத் தலைவா்

‘நாட்டின் முன்னேற்றம் ஒட்டுமொத்த மக்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமாகும்’ என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா். வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை, ரோட்டரி இன்டா்நேஷனல் மாவட்... மேலும் பார்க்க

ஆலங்குளம் பேரூராட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம்: அக். 9 இல் வாக்கெடுப்பு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சியில் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீா்மானத்தின் மீது அக். 9 ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலா் அறிவித்துள்ளாா். ஆலங்குளம் பேரூராட்ச... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் பன்றிகள் தொல்லையால் மக்கள் அவதி

ஆலங்குளத்தில் பெருகி வரும் பன்றிகள் தொல்லையைக் கட்டுப்படுத்த பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகம் தொடங்கி அரசு மேல்நிலைப் பள... மேலும் பார்க்க