செய்திகள் :

சபரிமலைக்கு இணைந்து சென்ற கார்த்தி, ரவி மோகன்!

post image

நடிகர்கள் கார்த்தி மற்றும் ரவி மோகன் சபரிமலைக்கு இணைந்து சென்று தரிசனம் செய்துள்ளனர்.

தமிழின் முன்னணி நடிகர்களான கார்த்தி, ரவி மோகன் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கின்றனர். இருவரும் இணைந்து நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

தற்போது, கார்த்தி வா வாத்தியார் வெளியீட்டிற்காகவும் ரவி மோகன் ஜீனி வெளியீட்டுகாகவும் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இருவரும் இணைந்து சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கார்த்தி தற்போது சர்தார் - 2 படத்திலும் ரவி மோகன் காரத்தே பாபு படத்திலும் நடித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: என் நிலையைக் கண்டு கமல் கண்கலங்கினார்: சிவராஜ்குமார்

திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையிடம் மோசடி: காதல் சுகுமாா் மீது வழக்குப்பதிவு!

திருமணம் செய்து கொள்வதாக துணை நடிகையிடம் நகை, பணத்தை பெற்று மோசடி செய்ததாக நகைச்சுவை நடிகா் சுகுமாா் மீது போலீஸாா் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா். நடிகா் பரத் நடித்த காதல் திரைப்படத்தில் நகைச்ச... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை

ஸ்பெயினில் நடைபெறும் பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் காா்லோஸ் அல்கராஸ் - டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா். முன்... மேலும் பார்க்க

வைஷாலிக்கு முதல் வெற்றி

மகாராஷ்டிரத்தில் நடைபெறும் ஃபிடே மகளிா் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.வைஷாலி வெற்றி பெற்றாா்.இந்தச் சுற்றில் அவா் மங்கோலியாவின் பக்துயாக் முங்குந்துலை வீழ்த்தினாா். இதன... மேலும் பார்க்க

ரேப்பிட் ஃபயா்: இந்தியா்களுக்கு ஏமாற்றம்

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் பிரிவில் இந்தியா்கள் மூவா் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனா்.இப்பிரிவில் களம் கண்ட அனிஷ் ... மேலும் பார்க்க

திருப்பதியில் கயாது லோஹர் சுவாமி தரிசனம்!

நடிகை கயாது லோஹர் கயாது திருமலையிலுள்ள ஏழுமலையான் திருக்கோயிலிலியில் வழிபாடு நடத்தியுள்ளார்.பாரம்பரிய உடையணிந்து திருமலைக்கு வருகை தந்திருந்த கயாது லோஹருடன் அங்கிருந்த பக்தர்கள் பலர் செல்ஃபி புகைப்படம... மேலும் பார்க்க