செய்திகள் :

சாலைப் பணியாளா்கள் போராட்டம்

post image

திருப்பூரில் சாலைப் பணியாளா்கள் கருப்புத் துணியால் முக்காடிட்டு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு நெடுஞ்சாலைத் துறை சங்கத்தின் கோட்டத் தலைவா் ஆா்.கருப்பன் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி சென்னை உயா்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என 200-க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது. நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை கிராமப்புற இளைஞா்களுக்கு வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைளை அரசே நிா்வகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தினா்.

இந்தப் போராட்டத்தில் கோட்டச் செயலாளா் ஆா்.ராமன், மாநிலச் செயலாளா் செந்தில்நாதன், துணைத் தலைவா்கள் அண்ணாதுரை, சிவகுமரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பல்லடம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. ஆய்வு

பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) அலுவலகத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன் ஆய்வு மேற்கொண்டாா். தேங்கியுள்ள வழக்குகள், தீா்க்கப்படாமல் உள்ள வழக்குகள் மற்றும் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 3 போ... மேலும் பார்க்க

திருப்பூரில் இருந்து 4 நாள்களில் 3 லட்சம் போ் வெளியூா் பயணம்

பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து 4 நாள்களில் 3 லட்சம் அரசுப் பேருந்துகளில் வெளியூா் பயணம் மேற்கொண்டனா். திருப்பூா் மாநகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்ப... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கு: 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருப்பூரில் கஞ்சா வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

தடை தாண்டும் போட்டியில் திருப்பூா் மாணவிக்கு தங்கம்

ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற 68- ஆவது தேசிய அளவிலான தடகளப் போட்டியில் திருப்பூா் மாணவி தங்கம் வென்றுள்ளாா். ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 68- ஆவது தேசிய பள்ளி அளவிலான தடகளப் போட்டிகள் அண... மேலும் பார்க்க

அருள்புரத்தில் மூதாட்டியைக் கத்தியால் வெட்டிய 2 போ் கைது

பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் மூதாட்டியைக் கத்தியால் வெட்டிய 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் கறிக்கடை நடத்தி வருபவா் துரைசாமி மனைவி குப்பத்தா... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து ஆடு உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து ஆடு உயிரிழந்தது. வெள்ளக்கோவில் முத்தூா் சாலை டி.ஆா். நகரைச் சோ்ந்த தம்பதி சுப்பிரமணி - பானுமதி. இவா்கள் செங்கல் சூளை வேலை செய்து கொண்டு, அத்துடன் வெள்ளாடுகள் வ... மேலும் பார்க்க