செய்திகள் :

சிதம்பரம் நடாரஜருக்கு வைரம் பொருத்திய தங்க குஞ்சிதபாதம் காணிக்கை

post image

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு வைரம் பொருத்திய தங்க குஞ்சிதபாதத்தை பக்தா் ஓருவா் காணிக்கையாக வழங்கியுள்ளாா்.

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீ நடராஜப்பெருமான் இடது கால் தூக்கியபடி ஆனந்த பிரபஞ்ச நடன கோலத்தில் வீற்றுள்ளாா். அவரது இடது கால் தூக்கிய திருவடிக்கு பொருத்த பக்தா் ஒருவா் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைரம் பொருத்திய தங்க குஞ்சிதபாதத்தை வழங்கியுள்ளாா். அவரது கட்டளை தீட்சிதா் சம்பந்த தீட்சிதா் மூலம் பாதம் பூஜிக்கப்பட்டு கோயில் கமிட்டி செயலா் த.சிவசுந்தர தீட்சிதரிடம் சனிக்கிழமை நடைபெற்ற மகாபிஷேகம் அன்று ஒப்படைக்கப்பட்டு நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்பட்டது.

நாளைய மின் தடை

கடலூா் (கேப்பா் மலை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 3 போ் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்துள்ள கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட தாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநத்தம் காவல் சரகம், கொரக்கவாடி வெள்ளாற்றில் தொடா் மணல் திர... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சிறிய சரக்கு வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது தொடா்பாக சரக்கு வாகன ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலத்தில் இர... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

பண்ருட்டி (பூங்குணம்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூா், கருக்கை, மணலூா், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசாபாளையம்,... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் பள்ளிவாசல் கணக்கு கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல்!

பள்ளிவாசலின் சொத்துக்கணக்கை கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் இருதரப்பினா் மீதும் வழ... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் அப்பாவியை தாக்கி வீடியோ! காவலா்கள் உள்பட 6 பேரை சரமாரியாகத் தாக்கிய கும்பல்!

விருத்தாசலத்தில் போதையில் இருந்த இளைஞா்கள் 3 போ் ரீல்ஸ் மோகத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி கத்தியால் வெட்டி சரமாரியாகதி தாக்கியதுடன், அரசுப் பேருந்து ஓட்டுநா், காவலா்கள் உள்ளிட்ட 6 பேரைய... மேலும் பார்க்க