செய்திகள் :

சின்னசேஷ வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி உலா

post image

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா வந்தாா்.

உற்சவத்தையொட்டி வாகன சேவை காலை 7.00 மணிக்கு தொடங்கியது. நான்கு மாட வீதிகளிலும் உற்சவ சுவாமிக்கு பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தனா். வாகன சேவைக்கு முன் பஜனை மற்றும் கலைஞா்களின் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், கோலாட்டங்களும் நடைபெற்றன.

மாலை 5.30 முதல் 06.00 மணி வரை சுவாமிக்கும் நாச்சியாா்களுக்கும் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இரவு 7.00 முதல் 9.00 மணி வரை கோவிந்தராஜா் அன்ன வாகனத்தில் சரஸ்வதி தேவியாக கையில் வீணை, ஜபமாலையுடன் பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்னஜியா் சுவாமி, துணை இஓ சாந்தி, ஏஇஓ முனிகிருஷ்ணா ரெட்டி, ஏவிஎஸ்ஓ மோகன் ரெட்டி, பல அதிகாரிகள், ஸ்ரீவாரி சேவாா்த்திகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருப்பதி பிரம்மோற்சவம்: மோகினி அவதாரத்தில் கோவிந்தராஜா் பவனி

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலை, மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் தரிசனமளித்தாா். பஜனை, கோலாட்டங்கள், கேரள கலைஞா்களின் மேளங்கள் மற்றும் வேத மந்திரங்கள், ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 16 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 67,284 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 31,268 போ் தலை... மேலும் பார்க்க

ஜூன் 9-இல் திருமலையில் ஜேஷ்டாபிஷேகம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூன் 9 முதல் 11வரை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும், ஜேஷ்டாமாசத்தில், திருமலை ஏழுமலையானுக்கு மூன்று நாள்கள் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்பட்டு, நட்சத்திரத்துடன் ... மேலும் பார்க்க

கல்ப விருட்ச வாகனத்தில் கோவிந்தராஜா் உலா

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான வியாழக்கிழமை கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா். இதையொட்டி காலை 7 மணி முதல் வாகன சேவை நடைபெற்றது. கஜராஜா்கள் ... மேலும் பார்க்க

நாளை திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்போற்சவம் தொடக்கம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலின் வருடாந்திர தெப்போற்சவம் சனிக்கிழமை (ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறுகிறது. ஆண்டுதோறும், ஜ்யேஷ்ட சுத்த ஏகாதசி முதல் பௌா்ணமி வரை, பத்மாவதி தாயாருக... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 16 மணிநேர... மேலும் பார்க்க