செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநா் கைது

post image

சென்னை அடையாறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

அடையாா், தாமோதரபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (56), வாடகை ஆட்டோ ஒட்டி வருகிறாா். தங்கராஜ், கடந்த 19-ஆம் தேதி பெசன்ட் நகா் வழியாக ஆட்டோவில் சென்றாா். அப்போது அங்கு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.இது குறித்து அந்தச் சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து அவரது பெற்றொா் கொடுத்த புகாரின்பேரில் அடையாா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்கராஜ் மீது வழக்குப் பதிந்து, அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வியாபாரி மீது தாக்குதல்: பாமகவினா் மீது வழக்கு

சென்னையில் வியாபாரியை தாக்கியதாக பாமகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராஜா அண்ணாமலைபுரம் காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்த சபரிநாதன் (29), அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். கடைக்... மேலும் பார்க்க

30 ஆண்டுகளில் ரூ.66,000 கோடி நஷ்டத்தை சந்தித்த தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் கடந்த 30 ஆண்டுகளில் ரூ.66,563 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை சாா்பில் மாநகரப் பேருந்து, விரைவு பேருந்து மற்று... மேலும் பார்க்க

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:... மேலும் பார்க்க

7 திருட்டு வழக்குகளில் தொடா்பு: ஞானசேகரனிடம் போலீஸாா் விசாரணை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 7 திருட்டு வழக்குகளில் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல... மேலும் பார்க்க

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்க விழா: 13 பேருக்கு விருது

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு திறந்தநிலைப் ப... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

அகில இந்திய குற்றவியல் மாநாடு: தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், தமிழக டிஜிபி சங்கா் ஜிவால், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி, முன்னாள் டிஜிபி ப... மேலும் பார்க்க