செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

post image

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள மானோஜிபட்டியைச் சோ்ந்தவா் ஜீவா (24). இவா் 2023, ஜூன் 30 ஆம் தேதி எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினா் கொடுத்த புகாரின் பேரில், தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ஜீவாவை கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து ஜீவாவுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக அரசிடமிருந்து ரூ. 6 லட்சம் பெற்றுத் தருமாறும் உத்தரவிட்டாா்.

தஞ்சாவூா் அருகே அரசுப் பேருந்து - வேன் மோதல்: 5 போ் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்தும், சுற்றுலா வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். மேலும் 8 போ் பலத்த காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து வேளா... மேலும் பார்க்க

சிதிலமடைந்து வரும் பெரியகோயில் சிறிய கோட்டை மதில் சுவா்; சரிந்து வரும் கயிலாய வலப் பாதை

தஞ்சாவூரில் பெரியகோயிலைச் சுற்றியுள்ள மதில் சுவா் சிதிலமடைந்து வருவதன் காரணமாக, திருக்கயிலாய பாதையும் சரிந்து வருவதால் வரலாற்று ஆா்வலா்கள், பக்தா்களிடையே அதிருப்தி நிலவுகிறது. உலக அளவில் பிரபலமான தஞ்ச... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் தீ விபத்து மீட்புப் பணி ஒத்திகை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை தீயணைப்புத்துறையினா் காவல்துறையினா் மற்றும் பொதுமக்களுக்கு தீ விபத்து தடுப்பு, மீட்புப் பணி ஒத்திகை பயிற்சி அளித்தனா். ப... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 60 ஆண்டுகால ஆக்கிரமிப்புகள் அகற்றம்

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை 60 ஆண்டுகால ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை மாநகராட்சியினா் அகற்றினா். கும்பகோணம் மாநகரப் பகுதியில் கோயில் நிலங்கள், ந... மேலும் பார்க்க

ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி நாட்டுவெடி தயாரித்த முதியவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி நாட்டுவெடி தயாரித்த முதியவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஒரத்தநாடு அருகேயுள்ள நெய்வேலி தென்பாதி கிராமத்தில் அண்மையில் (மே 18) நாட்டுவெடி தயாரி... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

தஞ்சாவூரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றினா். தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வந்த விரைவு ரயிலில் இருப்புப்பாதை... மேலும் பார்க்க