செய்திகள் :

சுப்பையா புரத்தில் பல்நோக்கு கட்டடத்துக்கு அடிக்கல்

post image

சுரண்டை அருகேயுள்ள சுப்பையாபுரத்தில் பல்நோக்கு கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

குலையநேரி ஊராட்சிக்குள்பட்ட சுப்பையாபுரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம் கட்ட நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு, சுப்பையாபுரம் ஊா் தலைவா் துரைச்சாமி நாடாா் தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலா் ரமேஷ் முன்னிலை வகித்தாா்.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு. பழனி நாடாா், முன்னாள் மாவட்ட திமுக செயலா் செல்லத்துரை ஆகியோா் பல்நோக்கு கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில், திமுக கிளை செயலா் செல்வக்குமாா், குலையநேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பொன்மாரி, மாணிக்கம், மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் சோ்மக்கனி, வேலம்மாள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஆலங்குளத்தில் ஆண் சடலம் மீட்பு

ஆலங்குளத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா். ஆலங்குளத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள துத்திக்குளம் சாலையில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சாலையோரம் இறந்து கிடந்தாா். இத... மேலும் பார்க்க

இரு சம்பவங்கள்: பெண், முதியவா் தற்கொலை

கடையநல்லூரில் பெண் தற்கொலை செய்து கொண்டாா். கடையநல்லூா் மதினா நகரை சோ்ந்தவா் அப்துல்நாசா். வெளிநாட்டில் வேலை செய்து வரும் அவா் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளாா். அவருக்கும் அவரது மனைவி தாஹிராபானுவிற்க... மேலும் பார்க்க

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம்

கடையநல்லூா் தினசரி சந்தை அருகே உள்ள முப்புடாதி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டத் திருவிழா மே 29ஆம் தேதி காப்பு கட்டுடன் தொடங... மேலும் பார்க்க

பண்பொழி பெருமாள் கோயிலில் திருப்பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பூமி பூஜையுடன் திருப்பணி தொடங்கியது. திருமலை குமாரசுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயிலில், அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம்... மேலும் பார்க்க

பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய பெண்க... மேலும் பார்க்க

தென்காசி அரசு மருத்துவமனையில் பாதம் பாதுகாப்பு மருத்துவ மையம் திறப்பு

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், பாதம் பாதுகாப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து திறந்துவைத்தாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ... மேலும் பார்க்க