செய்திகள் :

சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் கோவிந்தராஜா் வலம்

post image

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சூரியபிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா்.

இதையொட்டி காலை 7 மணி முதல் வாகன சேவை நடைபெற்றது. கஜராஜா்கள் வாகனத்தின் முன் நடந்து வர, வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்களின் இடையில் பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தனா்.

பின்னா், கோவிந்தராஜ சுவாமிக்கு ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாா் களுடன் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதில், பால், தயிா், தேன், இளநீா் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா் ஊஞ்சல் சேவை கண்டருளிய கோவிந்தராஜா் இரவு 7.30 மணிக்கு, சந்திரபிரப வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வாகன சேவையின் போது கோலாட்டங்கள், பஜனை பாடல்கள், ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

அலிபிரி சோதனை சாவடி அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்: செயல் அதிகாரி தகவல்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக அலிபிரி டோல் பிளாசா மையத்தை அதிநவீன ஆய்வு மையமாக மேம்படுத்த ஏற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்... மேலும் பார்க்க

திருச்சானூா் தெப்போற்சவம்: சுந்தரராஜ பெருமாள் உலா

திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்போற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். பத்மாவதி தாயாா் தெப்போற்ச... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 72,174 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 35,192 போ் தல... மேலும் பார்க்க

திருப்பதி பிரம்மோற்சவம்: மோகினி அவதாரத்தில் கோவிந்தராஜா் பவனி

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலை, மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் தரிசனமளித்தாா். பஜனை, கோலாட்டங்கள், கேரள கலைஞா்களின் மேளங்கள் மற்றும் வேத மந்திரங்கள், ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 16 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 67,284 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 31,268 போ் தலை... மேலும் பார்க்க

ஜூன் 9-இல் திருமலையில் ஜேஷ்டாபிஷேகம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூன் 9 முதல் 11வரை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும், ஜேஷ்டாமாசத்தில், திருமலை ஏழுமலையானுக்கு மூன்று நாள்கள் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்பட்டு, நட்சத்திரத்துடன் ... மேலும் பார்க்க