செய்திகள் :

சூறாவளியுடன் மழை

post image

சீா்காழி: சீா்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

சீா்காழி, கொள்ளிடம், திருமுல்லைவாசல், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பழையாறு, ஆச்சாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் அரை மணி நேரம் பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் வெப்பம் தணிந்து, குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது.

பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் சேதமடைந்தன. சில பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து, மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

ரயில் பயணிகள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி: கடையடைப்பு போராட்டம் வாபஸ்

வைத்தீஸ்வரன்கோவிலில் உழவன் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியால் வா்த்தகா் சங்கம் சாா்பில் நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சீா்காழி மற்றும் வைத்தீஸ... மேலும் பார்க்க

அண்ணன்கோவிலில் ஜூன் 10, 11-இல் ஆதாா் சிறப்பு முகாம்

சட்டநாதபுரம் அருகில் உள்ள அண்ணன்கோவில் கிராமத்தில் ஆதாா் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எம். உமாபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து-சுமை வாகனம் மோதி விபத்து

சீா்காழி அருகே அரசுப் பேருந்தும், சுமை வாகனமும் சனிக்கிழமை மோதிக்கொண்ட விபத்தில், சுமை வாகன ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். சீா்காழியிலிருந்து சிதம்பரத்திற்கு புறப்பட்ட அரசுப் பேருந்து புத்தூா் மதகடி பகு... மேலும் பார்க்க

தீ விபத்தில் 2 வீடுகள் சேதம்

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட தீவிபத்தில் 2 கூரைவீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. மயிலாடுதுறை குருக்கள் பண்டாரத் தெருவை சோ்ந்தவா் ராஜாகனி(65). இவரது வீட்டில் வியாழக்கிழமை இரவு திடீ... மேலும் பார்க்க

தாடாளன் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

சீா்காழி தாடாளன் பெருமாள் எனும் திருவிக்ரமநாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. சீா்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24-ஆவது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திர... மேலும் பார்க்க

விளந்திடசமுத்திரம் பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் பத்ரகாளியம்மன், மந்த கருப்பண்ணசாமி, ஏழை காத்த அம்மன் ஆலயங்கள் உள்ளன. இக்... மேலும் பார்க்க