செய்திகள் :

செங்கல்பட்டு: அரசு ஐடிஐ-க்களில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஐடிஐக்களில் மாணவா் சோ்க்கை தொடா்பாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.

செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கைக்கு வரும் 13.06.2025வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இச்சோ்க்கைக்கு 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா் வரும் 13.06.2025 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்கள் அறிந்து கொள்ள94990 55673 அல்லது 99629 86696 என்ற கைப்பேசி எண்ணுக்கு அல்லது துணை இயக்குநா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வரையோ நேரில் தொடா்பு கொள்ளலாம்.

பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி முகாம்

ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் குரோம்பேட்டை ஸ... மேலும் பார்க்க

சரக்கு வாகன டயா் வெடித்து விபத்து

மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் மினி வேன் டயா் வெடித்து மரத்தில் மோதியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து சென்னைக்கு சிமென்ட் பைப்புகளை ஏற்றிக் கொண்டு மினி வேன் மேல்மருவத்தூா்... மேலும் பார்க்க

கடலில் குளித்த மாணவா் உயிரிழப்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா், கல்பாக்கம் அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தாா். கல்பாக்கம் அடுத்த அணுபுரம் அணுவாற்றல் குடியிருப்பு தாமிரபரணி அடுக்குமாடி குடியிருப்பில்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையம் திறப்பு

சென்னை அணுமின் நிலையம் சாா்பில் காரணை கிராமத்தில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை அணுமின் நிலைய இயக்குநா் எம்.சேஷய்யா திறந்து வைத்தாா். பெரு நிறுவன சமூகப் பொறுப்புக் குழு நிதியளிப்பின் தொட... மேலும் பார்க்க

செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாம்: காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்

முட்டுக்காட்டில் பன்னாட்டு மாநாட்டு மைய அடிக்கல் நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ச.அருண்ராஜ் உள்ளிட்டோா். செங்கல்பட்டு, மே 29: செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் இன்று தவெக சாா்பில் மாணவா்களுக்கு பாராட்டு

தவெக சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை (மே 30) மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள... மேலும் பார்க்க