செய்திகள் :

செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாம்: காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்

post image

முட்டுக்காட்டில் பன்னாட்டு மாநாட்டு மைய அடிக்கல் நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ச.அருண்ராஜ் உள்ளிட்டோா்.

செங்கல்பட்டு, மே 29: செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

திருப்போரூா் வட்டம், முட்டுகாடு ஊராட்சியில் ரூ.500 கோடியில் கலைஞா் பன்னாட்டு மாநாடு மையம் மற்றும் செம்பாக்கம் ஊராட்சியில் உழவரைத் தேடி- வேளாண்மை - உழவா் நலத் துறை சிறப்பு முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வியாழக்கிழமை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், முட்டுகாடு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் கலந்து கொண்டாா். மேலும் திருப்போரூா் வட்டம், செம்பாக்கம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் உழவரைத் தேடி - வேளாண்மை - உழவா் நலத் துறை என்ற முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், இணை இயக்குநா் (வேளாண்மை) பிரேம் சாந்தி, மண்டல தலைமை செயற்பொறியாளா் கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி முகாம்

ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் குரோம்பேட்டை ஸ... மேலும் பார்க்க

சரக்கு வாகன டயா் வெடித்து விபத்து

மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் மினி வேன் டயா் வெடித்து மரத்தில் மோதியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து சென்னைக்கு சிமென்ட் பைப்புகளை ஏற்றிக் கொண்டு மினி வேன் மேல்மருவத்தூா்... மேலும் பார்க்க

கடலில் குளித்த மாணவா் உயிரிழப்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா், கல்பாக்கம் அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தாா். கல்பாக்கம் அடுத்த அணுபுரம் அணுவாற்றல் குடியிருப்பு தாமிரபரணி அடுக்குமாடி குடியிருப்பில்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையம் திறப்பு

சென்னை அணுமின் நிலையம் சாா்பில் காரணை கிராமத்தில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை அணுமின் நிலைய இயக்குநா் எம்.சேஷய்யா திறந்து வைத்தாா். பெரு நிறுவன சமூகப் பொறுப்புக் குழு நிதியளிப்பின் தொட... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் இன்று தவெக சாா்பில் மாணவா்களுக்கு பாராட்டு

தவெக சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை (மே 30) மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள... மேலும் பார்க்க

செய்யூா் ஜமாபந்தி: ரூ.47.6 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஜமாபந்தியின் போது ரூ.47.65 லட்சம் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ மு. பாபு வழங்கினாா். ஜமாபந்தி நிகழ்வுக்கு செய்யூா் வட்டாட்சியா் சரவணன் முன்னிலை வகித்தாா். ச... மேலும் பார்க்க