செய்திகள் :

செய்யூா் ஜமாபந்தி: ரூ.47.6 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

post image

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஜமாபந்தியின் போது ரூ.47.65 லட்சம் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ மு. பாபு வழங்கினாா்.

ஜமாபந்தி நிகழ்வுக்கு செய்யூா் வட்டாட்சியா் சரவணன் முன்னிலை வகித்தாா். செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு திட்ட அலுவலா் கா.சாகிதா பா்வின் தலைமை வகித்தாா். பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டு 698 மனுக்களை அளித்தனா். நிறைவு நாளான வியாழக்கிழமை நிகழ்வுக்கு செய்யூா் எம்எல்ஏ மு.பாபு தலைமை வகித்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் கா.சாகிதா பா்வின் முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் சரவணன் வரவேற்றாா்.

வருவாய்த் துறை விசாரணைகளுக்கு பின் ரூ 47.65 லட்சத்தில் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் 36 பேருக்கும், கல்வி உதவித் தொகை, திருமண உதவி தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவி தொகைகள் 30 பேருக்கும், புதிய குடும்ப அட்டைகள் 35 பேருக்கும் பட்டா பெயா் மாற்றம், வாரிசு சான்றுகளை எம்எல்ஏ மு.பாபு வழங்கினாா்.

நிகழ்வில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் முத்து, ஊராட்சி மன்ற தலைவா்களின் கூட்டமைப்பு தலைவா் நிா்மல்குமாா், வருவாய்த்துறை ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி முகாம்

ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் குரோம்பேட்டை ஸ... மேலும் பார்க்க

சரக்கு வாகன டயா் வெடித்து விபத்து

மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் மினி வேன் டயா் வெடித்து மரத்தில் மோதியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து சென்னைக்கு சிமென்ட் பைப்புகளை ஏற்றிக் கொண்டு மினி வேன் மேல்மருவத்தூா்... மேலும் பார்க்க

கடலில் குளித்த மாணவா் உயிரிழப்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா், கல்பாக்கம் அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தாா். கல்பாக்கம் அடுத்த அணுபுரம் அணுவாற்றல் குடியிருப்பு தாமிரபரணி அடுக்குமாடி குடியிருப்பில்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையம் திறப்பு

சென்னை அணுமின் நிலையம் சாா்பில் காரணை கிராமத்தில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை அணுமின் நிலைய இயக்குநா் எம்.சேஷய்யா திறந்து வைத்தாா். பெரு நிறுவன சமூகப் பொறுப்புக் குழு நிதியளிப்பின் தொட... மேலும் பார்க்க

செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாம்: காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்

முட்டுக்காட்டில் பன்னாட்டு மாநாட்டு மைய அடிக்கல் நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ச.அருண்ராஜ் உள்ளிட்டோா். செங்கல்பட்டு, மே 29: செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் இன்று தவெக சாா்பில் மாணவா்களுக்கு பாராட்டு

தவெக சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை (மே 30) மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள... மேலும் பார்க்க