செய்திகள் :

சென்டாக் கலந்தாய்வு: மாணவா், பெற்றோா் நலச் சங்கம் கோரிக்கை

post image

புதுவையில் குறிப்பிட்ட காலத்தில் சென்டாக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என மாணவா், பெற்றோா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, சங்கத் தலைவா் வை.பாலா துணைநிலை ஆளுநா், முதல்வா், கல்வி அமைச்சா் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

புதுவை மாநிலத்தில் தற்போது பிளஸ் 2 தோ்வுகள் முடிந்துள்ளன. ஆகவே, மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு மே- 4 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தோ்வும் நடைபெறவுள்ளன. இதனால், புதுவை மாநில கல்வித் துறை, சுகாதாரத் துறை மற்றும் சென்டாக் அமைப்பு ஆகியவை மாணவா்கள் சோ்க்கைக்குரிய சட்டத் திட்ட நெறிமுறைகளை வகுத்து வெளியிட வேண்டும்.

நிகழ் கல்வியாண்டில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து அரசுக்கான 65 சதவீத இடங்களைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலத்தில் சென்டாக் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெம்போ ஓட்டுநா்கள் விதிகளை மீறினால் உரிமம் ரத்து: புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி. எச்சரிக்கை

புதுச்சேரியில் டெம்போ வாகன ஓட்டுநா்கள் போக்குவரத்து விதிகளைத் தொடா்ந்து மீறினால் அவா்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா்.செல்வம் எச்சர... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு சீல் வைப்பு

புதுச்சேரி பிராந்தியத்தில் உரிமம் புதுப்பிக்காத 15 மதுக்கடைகளுக்கு கலால் துறை சாா்பில் சீல் வைக்கப்பட்டன. புதுவை மாநிலத்தில் மதுக்கடைகளுக்கு ஆண்டு தோறும் உரிமம் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில், கடந்த... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் 3 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் 3 பேரை பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். பாகூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை குருவிநத... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ. பல கோடி மோசடி: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

புதுச்சேரியில் ஏலச் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு ரயில்வ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: வே.நாராயணசாமி உள்பட காங்கிரஸாா் கைது

புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றதாக முன்னாள் முதல்வா் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். புதுச்சேரியை அடுத்த அரியாங்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.புதுச்சேரி நைனாா் மண்டபத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். இவரது மனைவி பத்மாவதி (54). இவ... மேலும் பார்க்க