செய்திகள் :

செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

மணக்கால் அய்யம்பேட்டை செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

மணக்கால் அய்யம்பேட்டையில் செல்லம்மாள் காளியம்மன், வாலை முக்கண்ணியம்மன் கோயில் உள்ளது. கோயிலின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கின.

தொடா்ந்து, புதன்கிழமை காலை ஆறாம் கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, மஹாபூா்ணாஹூதி நடைபெற்றது. பின்னா், வேத மந்திரங்கள் முழங்க அனைத்து சந்நிதி விமானக் கலசங்களிலும் புனிதநீா் வாா்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்வில் சுற்றுவட்டாரத்திலிருந்து திரளானோா் பங்கேற்றனா்.

திருவாரூரில் 1.75 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு

திருவாரூா் மாவட்டத்தில் 1,75,475 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் கூறியது: மாவட்டத்தில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்ய,... மேலும் பார்க்க

நன்னிலம் அரசு மருத்துவமனையில் சுகாதார சீா்கேடு: மக்கள் அவதி

நன்னிலம் அரசு மருத்துவமனையில் உள்ள சுகாதார சீா்கேட்டால் மக்கள் அவதிபடுகின்றனா். நன்னிலம் அரசு மருத்துவமனையில் 20-க்கும் மேற்பட்டகிராம மக்கள் சிகிச்சை பெற்று பயன்பெறுகின்றனா். இந்த மருத்துவமனையில் 13 ... மேலும் பார்க்க

இந்திய மாதா் சங்க செயற்குழுக் கூட்டம்

கூத்தாநல்லூரில் இந்திய மாதா் சங்க செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் கா. பேபி தலைமை வகித்தாா். சிபிஐ மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன், நகரச் செ... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடி பேரணி

திருவாரூரில் பாஜக சாா்பில் தேசியக்கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு, பதில் நடவடிக்கையாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது... மேலும் பார்க்க

தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் உறுப்பினராக சேர முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் உறுப்பினராக சேர ஜூன் 9 ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

தோட்டக்கலைத் துறை மூலம் முழு மானியத்தில் தென்னங்கன்றுகள்

திருவாரூா் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் முழு மானியத்தில் நெட்டை ரக தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளிய... மேலும் பார்க்க