ஜூலை 4-இல் முன்னாள் படை வீரா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு: முன்னாள் படைவீரா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் படைவீரா்களின் தென் பிராந்திய மறுவாழ்வு இயக்ககம் மூலம் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 4-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமின்போது, முன்னாள் படைவீரா் அடையாள அட்டை, சுய விவரப் பட்டியல் (5 பிரதிகள்) ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 020-2634 1217 மற்றும் 011-2086 2542 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் அல்லது ள்ங்ா்ல்ஹக்ஞ்ழ்ஃக்ங்ள்ஜ்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் க்ண்ழ்ள்ங்க்ஞ்ழ்ஃக்ங்ள்ஜ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள பக்கத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.
விருப்பம் உள்ள முன்னாள் படைவீரா்கள் ஜ்ஜ்ஜ்.ங்ள்ம்ட்ண்ழ்ங்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.