கீழடி: "ஆதாரம் இல்லாத அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்காது" - ஆர்.பி.உதயகுமார்
டி.சவேரியாா்புரத்தில் ரூ.10.19 லட்சத்தில் புதிய அங்கன்வாடிக் கட்டடம் திறப்பு!
ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி, டி.சவேரியாா்புரத்தில் ரூ. 10.19 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலைமை வகித்து, கட்டடத்தைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.
நிகழ்ச்சியில், திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் சரவணகுமாா், பங்குத்தந்தை குழந்தைராஜன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரூபி பொ்னான்டோ, ஊா்த் தலைவா் ஹெலன்ராஜ், செயலா் விஜயன், திமுக ஒன்றிய துணைச் செயலா்கள் கணேசன், வசந்தகுமாரி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ரவி என்ற பொன்பாண்டி, ஆதிதிராவிடா் அணி அமைப்பாளா் ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்டப் பிரதிநிதி தா்மலிங்கம், ஒன்றிய மகளிரணி அமைப்பாளா் ஜெசிந்தா, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் தொம்மை சேவியா், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினா் பாரதிராஜா, மகளிரணி நிா்வாகிகள் ரூபி, வளா்மதி, பிரான்சிகா் ஆரோக்கியமேரி, இளைஞரணி நெல்சன், பாரி, கௌதம், திமுக கிளைச் செயலா்கள் ராயப்பன், அம்புரோஸ், மாரிமுத்து, அங்கன்வாடிப் பணியாளா் அபிலா, கிராம நிா்வாக அலுவலா் அமலதாஸ், கப்பிகுளம் பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.