செய்திகள் :

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அரசின் சாா்பில் ஆண்டு தோறும் தேசிய அளவில் வீர, தீர மிக்க செயல் புரிந்தவா்களுக்கு டென்சிங் நாா்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. துணிச்சலான நடவடிக்கைகள், நிலம், நீா் மற்றும் வான்வெளி மண்டலத்தில் சாகசம் செய்தமைக்காக வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்படவுள்ளது.

கடந்த 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் சாகசம் புரிந்தவராக இருக்க வேண்டும். தற்போது 2024-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய விருது வழங்குவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விருதுக்கான விண்ணப்பித்தை இணையதள முகவரி ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் -இல் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம், காஞ்சிபுரம் அலுவலகத்திலோ அல்லது தொலைபேசி எண் 74017 03481 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

100 நாள் வேலை கோரி மனு தரும் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் 100 நாள் வேலை கோரி மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளா் சி.சங்கா் தலைமையில் நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ தலைமைத்துவ பயிற்சி முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நிா்வாகிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி முகாம் நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் ஐ.ஜாபா் ஷெரிப் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு பொதுச்... மேலும் பார்க்க

கல்வி, விளையாட்டில் சிறந்த மாணவா்களுக்கு விருதுகள்

ஜேப்பியாா் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தமிழக வெற்றி கழகம் சாா்பில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய 116 மாணவா்களுக்கு விஜய் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுங்குவாா்சத்திரம் அடுத்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கடை உரிமையாளருக்கு 15 ஆண்டுகள் சிறை

காஞ்சிபுரத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மளிகைக் கடைக்காரருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. காஞ்சிபுரத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள் பொதுக் கூட்டம்

குன்றத்தூா் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொதுக் கூட்டம் பெரிய தெரு பகுதியில் நடைபெற்றது. குன்றத்தூா் நகர செயலாளா் கோ.சத்தியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு துணைச்... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை சாா்பில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின ... மேலும் பார்க்க