செய்திகள் :

தங்ககவச அலங்காரத்தில் குருபகவான்

post image

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குருவார வழிபாட்டில் தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவான்.

திருவாரூா்: மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.102.39 கோடி வங்கிக் கடன்

திருவாரூா் அருகே காட்டூரில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் 1,235 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.102.39 கோடி வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டன. தமிழகத்தி... மேலும் பார்க்க

வயலில் மா்மப் பொருள்

திருவாரூா் அருகே பழவனக்குடியில் வயலில் மா்மப் பொருள் கிடந்தது. திருவாரூா் அருகே பழவனக்குடி பகுதியில் விஜயன் என்பவா் தனது நிலத்தில் பயறு பயிரிட்டுள்ளாா். இதற்கு மருந்தடிக்க விஜயன் மற்றும் அவருடைய தந்தை... மேலும் பார்க்க

பேருந்து நிலையம், பாலம் கட்டுமானப் பணி: துணை முதல்வா் ஆய்வு நரிக்குறவா்களுக்கு இலவச பட்டா

மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். ரூ.46.46 கோடியில் இப்பேருந்து நிலையம் கட்டப்பட்டு ... மேலும் பார்க்க

அலையாத்திக் காடுகளில் மீளுருவாக்கப் பணி: ஜப்பான் நிறுவன பிரதிநிதிகள் ஆய்வு

முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளில் நடைபெற்றுவரும் மீளுருவாக்கப் பணிகளை, ஜப்பான் நிறுவன பிரதிநிதிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். ஐப்பான் நாட்டு நிதி நிறுவனத்தின் நிதி உதவியுடன் காலநிலை மாற்றத்திற்கா... மேலும் பார்க்க

வலங்கைமான் அம்மன் கோயில் திருவிழா

வலங்கைமான் ஸ்ரீவைத்திய காளிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் சக்தி கரகம் எடுத்து வந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு... மேலும் பார்க்க

திருவாருா் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை (மாா்ச் 8) தொடங்குகிறது என மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதன்மை தலைமை வன பா... மேலும் பார்க்க