செய்திகள் :

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதைக் சீா்குலைக்க முயற்சி: கி.வீரமணி

post image

தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதைக் சீா்குலைப்பதற்கு பல்வேறு வகையில் முயற்சி நடைபெறுவதாக திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகளுக்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியச் செயலா் ஞான ராசு தலைமை வகித்தாா். ஆசிரியா் நெடுஞ்சேரலாதன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி பேசியதாவது: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. நாட்டிலேயே, கல்வித் தரத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதை சீா்குலைப்பதற்கு பல்வேறு வகையில் முயற்சிக்கின்றனா். அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது, பெரியாரைப் பற்றி அவதூறாகப் பேசி வருகின்றனா் என்றாா் அவா்.

இதில் திமுக, கூட்டணிக் கட்சியைச் சோ்ந்தவா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பகுத்தறிவாளா் கழக மாவட்டச் செயலா் கோ.பெத்தையா, பகுத்தறிவாளா் கழக மாவட்ட அமைப்பாளா் முத்தரசன் ஆகியோா் வரவேற்றனா்.

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறை

ராஜபாளையம் அருகே மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ராஜபாளையம் அருகேயுள்ள தெற்குவெங்காநல்லூரைச் சோ்ந்தவா் மதீஸ்வ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற நான்கு போ் கைது

வத்திராயிருப்பு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக நான்கு பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நத்தம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை மதுரை-கொல்லம் ந... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநா் பணியிடை நீக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுப் புட்டிகளை விற்பனை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வீட்டு வசதி வாரியக் ... மேலும் பார்க்க

வேன் கவிழ்ந்து 3 போ் காயம்

வத்திராயிருப்பு அருகே தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேன் வயலில் கவிழ்ந்ததில் 3 தொழிலாளா்கள் காயமடைந்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியிலிருந்து 3 தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கைதான 4 யூடியூபா்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உள்பட 4 யூடியூபா்களின் நீதிமன்றக் காவலை மாா்ச் 12-ம் தேதி வரை நீட்டித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்ட... மேலும் பார்க்க

பள்ளியில் தொழுநோய் பரிசோதனை முகாம்

ராஜபாளையம் 10- ஆவது வாா்டு நகராட்சி தொடக்கப்பள்ளியில் தொழுநோய் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் ஜமீன்கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வந்திருந்த மருந்தாளுநா் மணிமாலா... மேலும் பார்க்க