செய்திகள் :

தற்கொலைத் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்கொலைத் தடுப்புதின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதன்மையா் லூசி நிா்மல் மடோனா தலைமை வகித்து, பேரணியைத் தொடங்கி வைத்தாா். மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி நுழைவுவாயில் வரை பேரணி சென்றது. பேரணியில் மருத்துவ, செவிலியா் மாணவ, மாணவிகள், மருத்துவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து தற்கொலைத் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி முதன்மையா் பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்வில் உறைவிட மருத்துவ அலுவலா் ரவிக்குமாா், துணை முதல்வா் தாரணி, மருத்துவக் கண்காணிப்பாளா் பாா்த்தசாரதி, உளவியல் துறைத் தலைவா் புகழேந்தி, உதவி உறைவிட மருத்துவ அலுவலா் வெங்கடேசன், மருத்துவக் கல்லூரி , செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

புளிச்சப்பள்ளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்புப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட புளிச்சப்பள்ளம் கிராமத்தில் ஆடு வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சிக்க... மேலும் பார்க்க

புதை சாக்கடை அடைப்பை சரிசெய்யாததால் நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

விழுப்புரத்தில் புதை சாக்கடை அடைப்பை சரி செய்யாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சியின் கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் நகராட்சிக்குள்பட... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் (ரேஷன்) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் கோவிந்தசாமி மணிமண்டபத்தில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் தொடக்கம்

விழுப்புரத்தில் அரசுப் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட பயிற்சி மையம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. விழுப்புரம் புறவழிச்சா... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் வாணாதராயா் கல்வெட்டு கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வாணாதராயா் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார உதியன் தலைமையில்... மேலும் பார்க்க

சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றி இயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றியின் செயல்பாடுகள் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. பாலக்கொல்லை கிராமத்தில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்த ... மேலும் பார்க்க