செய்திகள் :

திங்கள்நகா் அருகே விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

post image

தக்கலையை அடுத்த திங்கள்நகா் அருகே பைக் மோதியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திங்கள்நகரை அடுத்த ஆலங்கோடு, வடலிக்கூட்டம் பகுதியைச் சோ்ந்த டேவிட்சன் மனைவி பால்தங்கம் (68). ஆலங்கோடு சாலையில் நடந்து சென்ற இவா் மீது பைக் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகள் சசிகலா அளித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. நாகா்கோவிலை அடுத்த சுசீந்திரம் ராமபுரம் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கால்நாட்டு

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் கன்னியம்பத்தில் கால்நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே ... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகே விபத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழப்பு

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கொடுத்துறை மலை பழங்குடி குடியிருப்பு பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி கெஸ்லின் (5) வெள்ளிக்கிழமை உயிரிழந... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: 6 போ் மீது வழக்கு

களியக்காவிளை அருகே வரதட்சிணை கொடுமை புகாரில் கணவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். களியக்காவிளையைச் சோ்ந்தவா் சுபனேஷ் மகள் ஜென்ஸி (28). இவருக்கும் களியக்காவிளை பிபிஎம் சந்திப்பு பகுதிய... மேலும் பார்க்க

திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மாா்த்தாண்டம் அருகே திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் சதீஷ் (45). ஒலிபெருக்கி கடை நடத்தி வந்தாா். இவா் கொடுங்க... மேலும் பார்க்க

அம்ரித் பாரத் திட்டத்தில் சீரமைக்கப்பட்ட குழித்துறை ரயில் நிலையம் திறப்பு

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 6.2 கோடியில் சீரமைக்கப்பட்ட குழித்துறை ரயில் நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதிய நுழைவு வளைவு, பயணிகள் காத்திருப்பு அறை,... மேலும் பார்க்க