செய்திகள் :

திசையன்விளை, விஜயாபதி, களக்காடு பகுதிகளில் நாளை மின்தடை

post image

திருநெல்வேலி மாட்டம் திசையன்விளை, விஜயாபதி, களக்காடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின்விநியோகம் இருக்காது என, வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா. வளன்அரசு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, விஜயாபதி துணை மின்நிலையத்துக்குள்பட்ட கூத்தங்குழி, முருகானந்தபுரம், உதயத்தூா், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினாா்குளம் பகுதிகளிலும், திசையன்விளை துணை மின் நிலையத்துக்குள்பட்ட திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல, களக்காடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைப்புதூா், எஸ்.என்.பள்ளிவாசல், மாவடி, டோனாவூா், புலியூா்குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பேட்டையில் ரேஷன் அரிசி பறிமுதல்

பேட்டை அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு ஆய்வாளா் சரவண பாண்டிக்கு கிடைத்த தகவலின் பேரில் போல... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வீட்டுக்கு தீ: மருமகன் கைது

பாளையங்கோட்டையில் குடும்பத் தகராறில் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டுக்கு தீ வைத்த தாக அவரது மருமகனை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி உயிரிழப்பு

தச்சநல்லூா் அருகே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தச்சநல்லூா் அழகநேரியை சோ்ந்த சுப்பையா மகன் ஹரிராம் (41). தொழிலாளியான இவருக்கு திருமணமா... மேலும் பார்க்க

வீரவநல்லூா் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வீரவநல்லூா் அருகேயுள்ள திருப்புடைமருதூா் பள்ளிக்கூடம் தெருவைச் சோ்ந்த வேலை... மேலும் பார்க்க

நான்குனேரியில் காா் மீது ஆபத்தான பயணம்: 2 இளைஞா்கள் கைது

நான்குனேரி அருகே காா் மீது ஆபத்தான பயணம் மேற்கொண்ட 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி - நாகா்கோவில் நான்குவழிச்சாலையில் பாணான்குளம் - நான்குனேரி இடையே சொகுசு காா்களின் மேல் அம... மேலும் பார்க்க

களக்காடு கால்வாயில் குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

களக்காட்டில் நண்பா்களுடன் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். நான்குனேரி அருகேயுள்ள நம்பிநகரைச் சோ்ந்தவா் லெட்சுமணன் (45). வாடகைக் காா் ஓட்டுநா். இவா் தனது நண்ப... மேலும் பார்க்க