செய்திகள் :

`அசல் தாஜ்மஹாலில் இருந்து நகலெடுத்து..!' - தாஜ்மஹால் போன்று வீடு கட்டிய தொழிலதிபர் | viral video

post image

52 வயதான இந்திய தொழிலதிபர் ஒருவர், தனது மனைவிக்காக, தாஜ்மஹாலின் சிறிய நகலை வீடாகக் கட்டியுள்ளார்.

தாஜ்மஹாலின் நகல் போல் இருக்கும் அந்த வீட்டின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள புர்ஹான்பூர் நகரில் தனது "காதல் நினைவுச்சின்னத்தை" கட்டியுள்ளார் அத்தொழிலதிபர். 50 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளி வளாகத்தில் இந்த வீடு இடம்பெற்றுள்ளது. இந்த வீட்டில் நான்கு படுக்கை அறைகள், ஒரு தியான அறை, நூலகம் ஆகியவை உள்ளன.

மக்ரானா பளிங்கு கற்களைப் பயன்படுத்தி இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலின் அசல் பரிமாணங்களின் மீட்டர் வடிவில் நகலெடுக்கப்பட்டு மூன்றில் ஒரு பங்கு அளவு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

இந்த வீட்டு கட்டுவதற்கு இரண்டு கோடி வரை செலவு செய்ததாகவும், காதல் சின்னம் வடிவில் கட்டப்பட்டுள்ளன இந்த வீடு மனைவிக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகவும் தொழிலதிபர் கூறியிருக்கிறார்.

பள்ளி வளாகத்தில் இடம் பெற்றிருக்கும் தாஜ்மஹால் போன்ற இந்த வீடு பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

2013 ஆம் ஆண்டில், உத்தரபிரதேசத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் தனது மனைவியின் நினைவாக தாஜ்மஹாலின் பிரதியை கட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SWP மூலம் 50+ வயதினர் ஓய்வுக்காலத்தில் பென்ஷன் பெறுவது எப்படி?

ஹாய்! எப்படி இருக்கீங்க?உங்களுக்கு 50+ வயதா? வாழ்வின் இனிமையான ஓய்வுக்காலத்தை நோக்கி திட்டமிட வேண்டிய நேரமிது. உங்க சேமிப்பின் பெரும்பகுதியை ஃபிக்சட் டெப்பாசிட் இல்ல ரொக்கமாக வைச்சு இருக்கீங்களா? நீங்... மேலும் பார்க்க

Condemn-க்குப் பதிலாக 'Condom’ என எழுதிய பாகிஸ்தான் பிரதமர்? வைரல் ஸ்கிரீன்ஷாட்டின் பின்னணி என்ன?

ஈரானின் அணு சக்தி நிலையங்கள், கட்டுப்பாட்டு மையம், அணு உலை ஆகியவற்றைக் குறிவைத்துக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதில் தாக்க... மேலும் பார்க்க

3 மனைவிகள்; சகோதரிகள் - சஞ்சய் கபூரின் ரூ.10,000 கோடி சொத்து, தொழில்... கையிலெடுக்கப்போவது யார்?

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் போலோ விளையாடியபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். அவர் விளையாடியபோது தேனீ ஒன்று கழுத்தில் கட... மேலும் பார்க்க

``பல தடவை சொல்லியும், அரசாங்கம் செய்யவில்லை'' - 3 நாளில் பாலத்தை கட்டி முடித்த கிராம மக்கள்

அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தில் உள்ளது சாடோங்கின் கிராமம். லாங்டிங்கிலிருந்து தொலைதூரம் என்பதால் அரசின் திட்டங்கள் சரியாக சென்று சேரவில்லை எனக் கூறப்படுகிறது. அரசின் மற்ற சேவைகளை விட அட... மேலும் பார்க்க

”என் மகன் அழகாக இருக்கிறான்..” - நகரம் முழுவதும் விளம்பரப்படுத்திய தந்தை! எவ்வளவு செலவு செய்தார்?

ஜப்பானின் டோக்கியோவில் தனது மகனை, மக்கள் அடையாளம் காண வேண்டுமென்று நகரம் முழுவதும் சிறுவனின் புகைப்படத்தை அவரின் தந்தை காட்சிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் 6 கோடி வரை செலவு செய்துள்ளார்.டோக்கியோவில் ... மேலும் பார்க்க

AC: ”இனிமேல் ஏசி-யை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்” - மத்திய அரசின் புதிய விதிகள் என்னென்ன?

ஏசிகளில் இனிமேல் 20 டிகிரிக்கு கீழ் வைக்க முடியாத அளவிற்கு, அதனை மாற்ற உள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.ஏர் கண்டிஷனர் தற்போது ஆடம்... மேலும் பார்க்க