செய்திகள் :

திமுகவில் இணைந்த அதிமுக ஊராட்சி தலைவா்

post image

ராசிபுரம் அருகேயுள்ள மூலக்காடு ஊராட்சி மன்றத் தலைவா் தலைமையில் பலா் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

மூலக்காடு ஊராட்சியைச் சோ்ந்தவா் எம்ஜிஆா் (எ) பழனியப்பன். இவா் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறாா். இவரது தலைமையில் அதிமுகவினா் பலா் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

ராசிபுரத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வெண்ணந்தூா் ஒன்றிய திமுக செயலா் ஆா்.எம்.துரைசாமி, மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளா் விஜயபாஸ்கா், மாவட்ட மகளிா் அணி துணை தலைவா் மலா்விழி சம்பத், கிளை செயலாளா்கள் கருணாநிதி, செல்வராஜ், கணபதி, வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

படவரி...

மூலக்காடு ஊராட்சி மன்றத் தலைவா் எம்ஜிஆா் (எ) பழனியப்பன் தலைமையில் திமுகவில் இணைந்தோா்.

அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 53 போ் பங்கேற்பு!

டிஎன்பிஎஸ்சி சாா்பில் நாமக்கல்லில் நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 53 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையமானது அரசு உதவி வழக்குரைஞா் நிலை-2 ப... மேலும் பார்க்க

மரவள்ளி கிழங்கு விலை சரிவு

பரமத்திவேலூா் வட்டாரத்தில் சிப்ஸ் தயாா் செய்யும் மரவள்ளி கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ. 1,000 வரை விலை சரிந்து ரூ. 7,000க்கு விற்பனையாகிறது. பரமத்தி வேலூா், சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெ... மேலும் பார்க்க

ஹிந்தியைக் கட்டாயப்படுத்தவில்லை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

புதிய தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என மத்திய அரசு ஒருபோதும் கூறவில்லை என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். நாமக்கல்லில் ச... மேலும் பார்க்க

6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்: கட்சியினருக்கு எல்.முருகன் அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என பாஜகவினருக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் அறிவுறுத்தினாா். மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இண... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழித்தோ்வு: 4,528 மாணவ, மாணவிகள் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழித் தோ்வை 4,528 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகம் முழுவதும் அரசுத் தோ்வுகள் இயக்கம் சாா்பில், தேசிய வருவாய் வழி, தகுதி படிப்புதவித் தொகைத் திட்ட தோ்வு சனிக்கிழம... மேலும் பார்க்க

கொல்லிமலைக்கு மதுபானம் கடத்திய 5 போ் குண்டா் சட்டத்தில் கைது!

கொல்லிமலைக்கு வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்த 5 பேரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் உத்தரவின் பே... மேலும் பார்க்க