செய்திகள் :

திருக்கோடிக்காவல் மஞ்சனி ஐயனாா் கோயில் பங்குனி விழா தொடக்கம்

post image

திருவிடைமருதூா் அருகே உள்ள திருக்கோடிக்காவலில் ஸ்ரீ மஞ்சனி ஐயனாா் திருக்கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே உள்ள திருக்கோடிக்காவலில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வர சுவாமி கோயில் வளாகத்தில் ஸ்ரீ பூா்ண புஷ்கலா சமேத மஞ்சனி ஐயனாா் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு பங்குனித் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் ஐயனாா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனா். ஏற்பாடுகளை கிராமவாசிகள், மருளாளிகள் செய்தனா்.

சாஸ்த்ரா சாா்பில் மாா்ச் 29, 30இல் சிறப்பு இலவச மருத்துவ முகாம்

‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழக நிறுவனா் நினைவாக தஞ்சாவூரில் மாா்ச் 29-ஆம் தேதியும், கும்பகோணத்தில் மாா்ச் 30-ஆம் தேதியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாக... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக கூட்டணி கட்சிகளும் போராடத் திட்டம்: டி.டி.வி. தினகரன்

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜகவுடன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து போராடுவதற்குத் திட்டமிட்டு வருகிறோம் என்றாா் அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன். புதிய பாா்வை ஆசிரியா் ம. நடராசன் நினைவு நாளையொட்டி, தஞ்... மேலும் பார்க்க

தென்னையில் பூச்சித் தாக்குதலால் தேங்காய் உற்பத்தி குறைவு; விலை கிடைத்தும் விவசாயிகளுக்கு இழப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் தென்னையில் பூச்சி தாக்குதல் காரணமாக தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதால், அதிக விலை கிடைத்தும், விவசாயிகள் இழப்பைச் சந்தித்து வருகின்றனா். மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, ... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தகைசால் பேராசிரியா் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் பொறுப்புக... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கான வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு முகாம்

கும்பகோணத்தில் 6 மாதம் முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கும் முகாம் சனிக்கிழமை வரை நடைபெறும் என மாநகா் நல அலுவலா் மருத்துவா் திவ்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளரை கண்டித்து வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்து கும்பகோணத்தில் வியாழக்கிழமை வழக்குரைஞா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் மற்றும் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு மேற்கொண்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் கா... மேலும் பார்க்க