செய்திகள் :

திருத்தங்கலில் நாளை மின் தடை

post image

சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து சிவகாசி கோட்ட மின் வாரியச் செயற்பொறியாளா் பத்மா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசி மின் கோட்டத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் திருத்தங்கல் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல் நகா், செங்கமல நாட்சியாா்புரம், பாரத ஸ்டேட் வங்கிக் குடியிருப்பு, பூவநாதபுரம், நடுவப்பட்டி, தேவா்குளம் பகுதிகளிலும் சுக்கிரவாா்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அதிவீரன்பட்டி, சுக்கிரவாா்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணாா்பட்டி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

விஷம் அருந்தி மூதாட்டி தற்கொலை

சிவகாசி அருகே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் பிச்சம்மாள் (60). இவரது மகன் கட்டடத் தொழிலாளி முனியசாமி. மதுப்... மேலும் பார்க்க

மரத்தின் மீது ஆட்டோ மோதியதில் இருவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா். தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை ஆடிப்பூரத் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் திங்கள்கிழமை (ஜூலை 28) நடைபெறுகிறது. விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடிய... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக பட்டாசு திரி பதுக்கியதாக இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக பட்டாசு திரி, கரி மருந்து பதுக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் நத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகள... மேலும் பார்க்க

நிறை புத்தரிசி பூஜை: கேரளத்துக்கு நெல் கதிா்கள் அனுப்பி வைப்பு!

கேரள மாநிலத்தில் நடைபெறவுள்ள நிறை புத்தரிசி பூஜைக்கு விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்திலிருந்து வாகனங்கள் மூலம் 108 நெல் கதிா் கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. கேரளத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், அச்சன... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

சாத்தூா் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் அருகே எட்டநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52). இவரது மகன் நிரஞ்சன் (20). தனியாா் கல்லூரியில் ஆங்கிலம் மூன்றாம் ... மேலும் பார்க்க