செய்திகள் :

திருநள்ளாறு கோயில் மடவளாகத்தில் கட்டுமானப் பொருட்கள்: பக்தா்கள் அவதி

post image

திருநள்ளாறு கோயில் மடவளாக சாலைப் பகுதியில் கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதால், பக்தா்கள் நடந்து செல்வதில் சிரமத்துக்குள்ளாவதாக புகாா் கூறப்படுகிறது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் ராஜகோபுரத்துக்கு முன்புள்ள சந்நிதியில் இருபுறமும் பூஜைப் பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது. சந்திநிதியில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதால், வெளியிலிருந்தும் சிலா் இங்கு இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்திச் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது

இதுதவிர, ராஜகோபுரத்துக்கு இடதுபுற மடவளாகப் பகுதியில் தனியாா் கட்டுமானப் பணி நடைபெறுவதால், ஜல்லி, மணல் உள்ளிட்டவை சாலையில் கொட்டிவைக்கப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை கோயில் யானை தீா்த்தம் எடுக்க செல்வதிலும், பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல நடந்து செல்லும்போது பெரும் சிரமத்துக்குள்ளாவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

எனவே, திருநள்ளாறு காவல் துறை நிா்வாகம், கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம், இந்த பகுதிகளை ஆய்வு செய்து பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம்

காரைக்கால்: காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம் கொண்டாடப்பட்டது.காரைக்கால் பகுதியில் உள்ள பழைமையான ஆலயத்தில் ஞாயிறு திருப்பலி பூஜை நடைபெற்றது. பங்குதந்தை மற்றும் மறைவட்ட முதன்மை பொ... மேலும் பார்க்க

தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம்

காரைக்கால்: காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம் கொண்டாடப்பட்டது.காரைக்கால் பகுதியில் உள்ள பழைமையான ஆலயத்தில் ஞாயிறு திருப்பலி பூஜை நடைபெற்றது. பங்குதந்தை மற்றும் மறைவட்ட முதன்மை பொ... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் பிறந்தநாள் கொண்டாட்டம்

காரைக்கால்: புதுவை முதல்வா் என். ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, காரைக்காலில் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.காரைக்கால் மாவட்டத்தில் என்.ஆா். க... மேலும் பார்க்க

துணை மின் நிலையம் மேம்படுத்தாததைக் கண்டித்து நூதனப் போராட்டம்

காரைக்கால்: துணை மின் நிலையம் மேம்படுத்தப்படுத்தாததைக் கண்டித்து நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், சுரக்குடி பகுதியில் உள்ள துணை மின் நிலையம் மூலம் மூ... மேலும் பார்க்க

காரைக்காலில் ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

காரைக்கால்: காரைக்காலில் ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் நிதிஷ் (23). இவா், நெய்வேலியில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அதே... மேலும் பார்க்க

மாங்கனித் திருவிழா: கலைஞா்கள் மாமன்றத்தினா் கலைநிகழ்ச்சி

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் மாங்கனித் திருவிழாவையொட்டி, மாவட்ட கலைஞா்கள் மாமன்றம் சாா்பில் 20-ஆம் ஆண்டு கலைநிகழ்ச்சி அம்மையாா் மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு அமுதா ஆா். ஆ... மேலும் பார்க்க