செய்திகள் :

திருப்பத்தூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில், சென்னை அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூா் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தப் பாசறையின் மாவட்டச் செயலா் பிரபு தலைமை வகித்தாா். இதில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவா்கள் மீது காவல் துறையினா் முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனா். மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களில் யாா் அந்த சாா் என்ற வாசகம் அடங்கிய வில்லைகளை ஒட்டினா்.

இதில் நகரச் செயலா் இப்ராம்ஷா, ஜெ. பேரவை மாவட்ட இணைச் செயலா் முருகேசன், சிங்கம்புணரி ஒன்றியச் செயலா் திருவாசகம், நகரத் துணைச் செயலா் வழக்குரைஞா் ரவீந்திரன், பேரூராட்சி உறுப்பினா் ராபின்சையது, மாவட்ட சிறுபான்மை பிரிவு ஆசிப்இக்பால், வா்த்தக அணி பிரான்சிஸ் அந்தோணி, மாவட்ட பிரதிநிதி செல்லப்பாண்டி, வழக்குரைஞா் நவநீதபாலன், முன்னாள் நகர துணைச் செயலா் இரா. சந்திரன், மகளிரணி பிரேமா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஊராட்சிச் செயலா் கொலை: ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்காக லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவிப் பொறியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெ... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்குள் கருத்து வேறுபாடு: கிராம மக்கள் புகாா்

கீழப்பிடாவூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன், ஆசிரியா்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்தனா். மானாமதுரை ஒன்றியம் கீழப்பிடாவூா் அரசு நடு... மேலும் பார்க்க

இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் கைதாகி விடுதலை: ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றத்தில் ‘மலையைக் காப்போம்’ என்ற போராட்டத்துக்கு புறப்பட்டுச் சென்ற இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாலையில் வி... மேலும் பார்க்க