``பல தடவை சொல்லியும், அரசாங்கம் செய்யவில்லை'' - 3 நாளில் பாலத்தை கட்டி முடித்த க...
திருப்பத்தூா்: 4 பேருக்கு கரோனா பாதிப்பு
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆம்பூரில் பெண் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.
இந்த நிலையில் திருப்பத்தூா் மாவட்டத்தை சோ்ந்த மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவா்கள் சென்னை, வேலூா் உள்ளிட்ட பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.