செய்திகள் :

திருமண நிகழ்வில் நடனமாடி அசத்திய சாய் பல்லவி!

post image

நடிகை சாய் பல்லவி திருமண நிகழ்வில் நடனமாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி நடிப்பில் இறுதியாக வெளியான அமரன், தண்டேல் ஆகிய இரு படங்களும் வணிக வெற்றியைப் பெற்றதால் தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகையாக சாய் பல்லவி மாறியுள்ளார்.

தற்போது, ஹிந்தியில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணம் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், பல முன்னணி இயக்குநர்களும் சாய் பல்லவிக்கு கதை கூறி வருகின்றனர். விரைவில், கதை நாயகியாக அவர் அறிமுகமாவார் என்றும் தெரிகிறது.

இதையும் படிக்க: ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்ற குடும்பஸ்தன்!

அதேநேரம், என்னதான் மிகப்பெரிய நடிகையாக இருந்தாலும் சாய் பல்லவி தன் குடும்ப நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொள்ளவும் செய்கிறார்.

அப்படி, ஊட்டி கோத்தகிரியில் நடைபெற்ற தன் உறவினர் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட சாய் பல்லவி, அங்கு உறவினர்களுடன் படுகர் நடனமாடி பலரையும் ஈர்த்துள்ளார்.

நீலநிற சேலையில் சாய் பல்லவி நடனமாடிய அந்த விடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

நாளை திரையரங்குகளில் வெளியாகும் 10 தமிழ் படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் 10 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது. நாளை(மார்ச் 14) எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்து இருக்கும் திரைப்... மேலும் பார்க்க

பெனால்டியில் நடுவரின் தவறான முடிவு: ஸ்பெயின் ஊடகங்கள் கடும் விமர்சனம்..!

சாம்பியன்ஸ் லீக்கில் முக்கியமான போட்டியில் பெனால்டி குறித்த முடிவு சர்ச்சையாகியுள்ளது.சாம்பியன்ஸ் லீக்கில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அத்லெடிகோ மாட்ரிட் ரியல் மாட்ரிட் உடன் மோதியது. 1-0 என முன்னிலை வகிக... மேலும் பார்க்க

பராசக்தியில் பாசில் ஜோசஃப்?

நடிகர் பாசில் ஜோசஃப் பராசக்தி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் பராசக்தி படத்தின் முதல்கட்ட ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை படைத்த கிம்மிச்..!

சாம்பியன்ஸ் லீக்கில் (யுசிஎல்) பயர்ன் மியூனிக் அணி வீரர் ஜோஷுவா கிம்மிச் புதிய சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் ரவுனண்ட் ஆஃப் 16 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதில் 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிப் பெற... மேலும் பார்க்க

ஸ்ரீசைலம் கோயிலில் சாமி தரிசனம் செய்த ராஷி கண்ணா..!

ஆந்திரத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலில் நடிகை ராஷி கண்ணா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.தனது இன்ஸ்டா பக்கத்தில் குடும்பத்தினருடன் கோயிலில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து... மேலும் பார்க்க

ஆலங்குடி குருபரிகார கோயிலில் 1008 சங்காபிஷேகம்!

நீடாமங்கலம்: நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.இக்கோயில் திருஞானசம்ம... மேலும் பார்க்க