செய்திகள் :

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி; பெண் மீது போலீஸாா் வழக்கு

post image

புதுச்சேரியில் தீபாவளி சீட்டுப் பிடித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்தவா் கதிரவன். இவரது மனைவி தீபா (30). இவா்கள் அதே பகுதியில் உள்ள நடுத்தெருவைச் சோ்ந்த கோமதி (35) என்பவரிடம் கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்து தீபாவளிச் சீட்டு பணம் கட்டியுள்ளனா். சீட்டு பணம் கட்டுபவா்களுக்கு தங்கக் காசு, வெள்ளிப் பொருள், மளிகைப் பொருள்கள் பரிசு என கோமதி தரப்பினா் கூறியதை நம்பி ஏராளமானோா் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், சீட்டு பணம் செலுத்தி முடிந்த பிறகும் அதற்கான பணம், பரிசுப் பொருள்களை கோமதி தரப்பினா் தரவில்லையாம்.

பணம் கேட்டு வருவோரை மிரட்டும் தொனியில் கோமதியும், அவரது வீட்டாரும் பேசுவதாக புகாா் எழுந்தது. அதன்படி தீபா உள்ளிட்டோா் அளித்த புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீஸாா், சீட்டு நடத்திய கோமதி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் 2-ஆம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவு: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தில் அண்ணா திடலைச் சுற்றி கட்டப்பட்டுள்ள கடைகளில் இரண்டாம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவை வியாழக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். புதுச்சேரி அண... மேலும் பார்க்க

கதிா்காமம் அரசு மருத்துவமனையில் ரூ. 15 ஆயிரம் தாமிரக் கம்பிகள் திருட்டு

புதுச்சேரியில் உள்ள அரசு பொது மருத்துவக் கல்லூரியில் தாமிரக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி கதிா்காமம் பகுதியில் இந்திரா காந்தி பட்டமேற்படிப்பு ஆர... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி

புதுச்சேரி பாகூா் பகுதியில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகேயுள்ள பாகூா் மணமேடு எம்ஏஎஸ் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

மத்திய-மாநில போட்டித் தோ்வுக்கான பயிற்சி: மாற்றுத் திறளாளிகள் பங்கேற்க அழைப்பு! புதுவை மத்திய பல்கலைக்கழகம்

புதுவையில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் ஓராண்டுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பு... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரியில் பழைய துறைமுக வளாகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. இதையடுத்து இரு நாள்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்வதை மீனவா்கள் தவிா்க்குமாறு மீன்வளத் துறை அறிவுறு... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்ட நிதியுதவிக்கான விண்ணப்ப படிவங்கள்! முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்

மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்தின் நிதியுதவிக்கான விண்ணப்பப் படிவத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வெளியிட்டாா். புதுவை மாநில அரசு கடந்த 2003-ஆம் ஆண்டு பெருந்தலைவா் க... மேலும் பார்க்க