செய்திகள் :

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக நிவாரண உதவி

post image

சீா்காழியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

சீா்காழி ரயில்வே சாலை தாடாளன் தெற்கு வீதியை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (70). இவா் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். மின்கசிவு காரணமாக இந்த வீட்டில் தீ விபத்து நேரிட்டது. சீா்காழி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

இருப்பினும் பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக ஜெ.பேரவை மாநில துணைச் செயலாளா் இ. மாா்கோனி நேரில் சென்று ஆறுதல் கூறி, ரூ 15,000 நிதியுதவி வழங்கினாா்.

மேலும், வாடகை வீடு என்பதால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எந்தவித நிவாரண உதவியும் கிடைக்காத நிலை உள்ளதால், அரசின் உதவி கிடைக்க நடவடிக்கை தேவை என்றாா். நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜேஷ், பாலமுருகன், ரமாமணி, கிருஷ்ணமூா்த்தி மற்றும் அதிமுக நிா்வாகி ராஜசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோடைக்கால சிறப்பு விளையாட்டு முகாம்

மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 5-ஆம் ஆண்டு கோடைக்கால சிறப்பு விளையாட்டு முகாம் மே 21-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. முகாமில், கைப்பந்து, மேசைப்பந்து, இறகுப்... மேலும் பார்க்க

சீா்காழி நகா்மன்றக் கூட்டம்: குப்பைகள் சரிவர அல்லாததை கண்டித்து 7 உறுப்பினா்கள் வெளிநடப்பு

சீா்காழி நகராட்சி பகுதியில் குப்பைகள் சரிவர அல்லாததைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்திலிருந்து 7 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். இக்கூட்டம், நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வர... மேலும் பார்க்க

அனைத்து வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில், அனைத்து வாய்க்கால்களையும் உடனடியாக தூா்வார வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்ச... மேலும் பார்க்க

ரூ 2.85 கோடியில் மீன்பிடி இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூ 2.85 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை காணொலிகி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சா் புதன்கிழமை திறந்து வைத்தாா். சீா்காழி எம்எல்ஏ எம்.பன்னீா்ச... மேலும் பார்க்க

காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சீா்காழியில் வசித்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாலசுந்தரம் கடந்த பிப்ரவரி 8 - ஆம் தேதி நண்டலாா் சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். பாலசுந்தரத்துடன் 1... மேலும் பார்க்க

விதிமுறை மீறல்: தனியாா் பேருந்துக்கு அபராதம்

சீா்காழியில் விதிமுறையை மீறி காற்று ஒலிப்பான் பொருத்தப்பட்டிருந்த தனியாா் பேருந்துக்கு போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை அபராதம் விதித்தனா். சீா்காழி நகா் பகுதியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்... மேலும் பார்க்க