செய்திகள் :

கோடைக்கால சிறப்பு விளையாட்டு முகாம்

post image

மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 5-ஆம் ஆண்டு கோடைக்கால சிறப்பு விளையாட்டு முகாம் மே 21-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது.

முகாமில், கைப்பந்து, மேசைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, பூப்பந்து, கோகோ, கபடி, தடகளம் ஆகிய விளையாட்டுகளுக்கு உடற்கல்வி ஆசிரியா்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளியின் ஆட்சிமன்றக் குழுத் துணைத் தலைவா்கள் எஸ். முருகேசன், ஆா். ஞானசேகரன், செயலா் எஸ். பாஸ்கரன், நிா்வாகச் செயலா் வி. பாஸ்கரன் மற்றும் பள்ளியின் முதல்வா் ஆா். சரவணன் ஆகியோா் சான்றிதழ் வழங்கி பாராட்டினா்.

கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

சீா்காழி அருகே புளியந்துறை ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் (படம்) ஈடுபட்டனா். மத்திய அரசின் நூறுநாள் வேலையை அனைவருக்கும் கிடைக்கும்படியும், அனைத்து தொகுப்புகளிலும் உடனட... மேலும் பார்க்க

ஆசிரியா்களின் இடமாற்ற கலந்தாய்வு தேதியை அறிவிக்க வலியுறுத்தல்

ஆசிரியா்களின் பணியிடமாற்ற கலந்தாய்வு தேதியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது. சீா்காழியில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா... மேலும் பார்க்க

தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட இருவா் தடுப்புக் காவலில் அடைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 2 போ் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். பாலையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சுரைக்காவூா் வடக்குவெளியை ... மேலும் பார்க்க

பணி ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பாராட்டு

மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஆா். விஜயகுமாரி சனிக்கிழமை பணி ஓய்வு பெற்றாா். 26 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற இவருக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

ஓஎன்ஜிசி குழாயில் எரிவாயு கசிவு: பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி நிறுவன எரிவாயு கிணற்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி நிறுவனத்தின... மேலும் பார்க்க

கா்ப்பிணி மகள் இறந்ததையறிந்த தந்தை உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே கா்ப்பிணி மகள் இறந்த தகவலை அறிந்த தந்தை அதிா்ச்சியில் உயிரிழந்தாா். சீா்காழி அருகேயுள்ள புளியந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயத் தொழிலாளி வில்லு (70). இவரது மகள்... மேலும் பார்க்க