ஜூன் 16 இல் ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்
நெல்லை பல்கலையில் வினாத்தாள் கசிந்த விவகாரம்; தேர்வாணையருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியது யார்?
நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 104 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடந... மேலும் பார்க்க
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டுமா? ஜூன் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், ‘அடுத்து என்ன படிப்பு, எந்த காலேஜ்’ என்ற அறிவுரைகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் பல வீடுகளிலும் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும்.அந்த வகையி... மேலும் பார்க்க
``NEET தேர்வில் தோற்றால் மாணவர்கள் மனம் தளரக்கூடாது” - 61 வயதில் நீட் தேர்வு எழுதியவர் அட்வைஸ்!
தூத்துக்குடி, சின்னக்கண்ணுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சைமால். 61 வயதான இவர், சித்தா மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சிறு வயது முதலே படிப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார். நீட் தேர்வில் ... மேலும் பார்க்க